தி. சதாசிவ ஐயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35:
 
==எழுத்துப் பணி==
சமக்கிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும்மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். [[காளிதாசன்|காளிதாசரின்]] இருது சங்காரம் என்னும் காப்பியத்தை இருது சங்கார காவியம் என்ற பெயரில் தமிழிலேதமிழில் பாடல்கள் எழுதியுள்ளார். தேவி தோத்திர மஞ்சரி, தேவி மாநச பூசை அந்தாதி ஆகிய நூல்களையும் தமிழில் எழுதி வெளியிட்டுள்ளார்.
 
[[மட்டக்களப்பு]] மாவட்டத்தில் வழங்கும் [[நாட்டார் பாடல்]]களைத் தொகுத்து வசந்தன் கவித்திரட்டு என்னும் நூலாக வெளியிட்டுள்ளார். அத்துடன் மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் கொண்ட ஏட்டுப் பிரதிகளை தேடி எடுத்து அவற்றை அச்சேற்றி நூலாக வெளியிட்டார். இவை தவிர குழந்தைகளுக்காக பிள்ளைப் பாட்டு நூல் வெளிவரவும் ஐயர் உதவினார்.
"https://ta.wikipedia.org/wiki/தி._சதாசிவ_ஐயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது