புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 9:
== சொல்லிலக்கணம் ==
'''புராணம்''' என்கிற [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] சொல்லானது ''புரா-நவ'' என்ற இருவேர்களில் இருந்து பிறந்தது. இதன் பொருள் '''பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் உள்ளது''' என்பர். புராதனம் என்ற சொல் ''புராணம்'' என்று வந்ததெனவும் கூறுவர். புராணத்திற்கு இணையாக [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] ''Myth'' என்ற சொல் வழங்கப்படுகிறது. 'Mythos' என்ற [[கிரேக்க மொழி|
வரிசை 120:
=== ஏழு சிரஞ்சீவிகள் ===
மகாபுராணங்கள் அனைத்தையும் இயற்றியவர் வேதவியாசர் . வேதவியாசர் சிரஞ்சீவிகளுள் ஒருவர் ஆவார். ஜீவித்தல் என்பதற்கு, உயிர்வாழ்தல் என்று பொருள். சிரஞ்சீவிகள் என்றால் எப்போதும் இறப்பில்லாமல் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் என்று பொருள்படும். "அஸ்வத்தாமர், வேதவியாசர், பரசுராமர், விபீசணர், அனுமார்,
திருப்பூவணப் புராணத்திலே
வரிசை 152:
=== இந்து சமயத்தின் பொற்காலம் ===
=== கலியுகம் தோன்றிய பின்னரே நளன் ஆட்சி செய்தான் ===
|