முதலாம் சடையவர்மன் குலசேகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி +{{பாண்டியர் வரலாறு}}
சிNo edit summary
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''முதலாம் சடையவர்மன் குலசேகரன்''' பிற்காலப் பாண்டிய அரசர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக்காலம் 1190 முதல் 1217 வரை ஆகும். சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கனிடமிருந்து பாண்டிய நாட்டை மீண்டும் பெற்ற விக்கிரம பாண்டியனின் மகன். இவன் தற்போதைய [[மதுரை]], [[இராமநாதபுரம்]], [[திருநெல்வேலி]]ப் பிரதேசங்களை ஆண்டான்.
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_சடையவர்மன்_குலசேகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது