பரிட்சித்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Krishnamoorthy1952 பயனரால் பரீட்சித்து, பரிட்சித்து என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:Parikesit-kl.jpg|thumb|பரீட்சித்து ஜாவனிய மொழியில் [[Wayang]]]]
'''
[[அபிமன்யு]]விற்கும் குருச்சேத்திரப்போர் முடிந்த பின்னர் பிறந்தவனாவான். [[கௌரவர்]]களால் அபிமன்யு கொடூரமாக கொலையுண்ட போது உத்திரையின் வயிற்றில் இருந்தவன்.[[அசுவத்தாமன்]] பிரம்மாசுரத்தை ஏவி அவளையும் கருவிலுள்ள குழந்தையையும் கொல்ல முற்படும்போது [[கிருஷ்ணர்]] காப்பாற்றுகிறார். கிருஷ்ணர் அபிமன்யுவின் மாமன் ஆவார். அருச்சினனின் மனைவி [[சுபத்ரா]] கிருஷ்ணரின் தங்கையாவார்.
இந்நிகழ்ச்சியால் பரீட்சித்து "விஷ்ணுரதா" என அறியப்படுகிறார்.
வரிசை 9:
கலியுகத்தின் ஆரம்பத்தில் கிருஷ்ணரும் பாண்டவர்களும் உலகைவிட்டு பிரிந்தபிறகு அரசாட்சி ஏற்கும் பரீட்சித்து [[கிருபர்|கிருபரின்]] வழிகாட்டுதலில் நல்லாட்சி புரிகிறான். தனது ஆட்சிகாலத்தில் மூன்று அசுவமேத வேள்விகளை நடத்தினான்.
ஒரு சமயம் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது
இதனை அறிந்த அரசன் தனது மகன் [[ஜனமேஜயன்|ஜனமேஜய]]னுக்கு அரியணையை துறந்து தன் கடைசி ஏழு நாட்களில் [[சுகர்|சுக முனிவரிடம்]] [[பாகவதம்|பாகவதக்]] கதையை கேட்டறிகிறான். சாபத்தின்படியே நாக அரசன் தக்சகன்
இதனால் கோபமுற்ற ஜனமேஜயன் அனைத்து பாம்புகளையும் அதே ஏழு நாட்களில் கொல்ல உறுதி பூண்கிறான்
{{start box}}
|