வி. கிருஷ்ணமூர்த்தி (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இறப்பு
(edited with ProveIt)
வரிசை 28:
|website=
|}}
'''வி. கிருஷ்ணமூர்த்தி''' (ஏப்ரல் 21, 1925 - சூன் 12, 2014)<ref name="thinakaran">{{cite web | url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=96380 | title=எழுத்தாளர் வாண்டு மாமா காலமானார் | publisher=[[தினகரன் (இந்தியா)|தினகரன்]] | date=14 சூன் 2014 | accessdate=14 சூன் 2014}}</ref> சிறுவர் இலக்கிய எழுத்தாளர். '''வாண்டுமாமா''', '''விசாகன்''', '''சாந்தா மூர்த்தி''' போன்ற புனைபெயர்களில் குழந்தைகளுக்கும் '''கௌசிகன்''' எனும் புனைபெயரில் பெரியவர்களுக்கும் எழுதி வருபவர்வந்தவர். [[கல்கி (இதழ்)|கல்கி]], [[பூந்தளிர் (இதழ்)|பூந்தளிர்]], [[கோகுலம் (இதழ்)|கோகுலம்]] போன்ற பல இதழ்களில் எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றுபவர்பணியாற்றியவர். எழுத்தோடு [[ஓவியம்|ஓவியத்திலும்]] ஆர்வம் கொண்டவர்.
 
தொடக்கத்தில் ''வானவில்'', ''கிண்கிணி'' போன்ற குழந்தைகள் இதழ்களில் எழுதி வந்த வாண்டுமாமா, கல்கி இதழில் 23 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இவருக்காகவே கல்கி அதிபர் ''கோகுலம்'' என்ற குழந்தைகள் வார இதழைத் தொடங்கினார். அதன் பின் ''பூந்தளிர்'' என்ற குழந்தைகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றிய வாண்டுமாமா இதுவரை 160க்கும் மேலான குழந்தை இலக்கியங்களைப் படைத்துள்ளார். மிகவும் எளிமையாக, அழகாக, அழகான சித்திரங்களுடன் இவரது படைப்புகள் வெளிவரும். இவரது ''ஓநாய்க்கோட்டை'' போன்ற சித்திரக்கதைகள் சில கல்கியில் தொடராக வெளிவந்தன.
 
== படைப்புகள் ==
வரிசை 171:
*''"அன்றும் இன்றும்"'' - [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2010|2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்]] பொறியியல், தொழில்நுட்பம் வகைப்பாட்டில் பரிசு.
 
==மேற்கோள்கள்==
==அடிக்குறிப்புகள்==
<references/>
 
"https://ta.wikipedia.org/wiki/வி._கிருஷ்ணமூர்த்தி_(எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது