'''அரிச்சந்திரன் படித்துறை''' ([[ஆங்கிலம்]]:Harishchandra Ghat) புராணக் கதையில் வரும் [[அயோத்தி|அயோத்தி நாட்டு]] மன்னன் [[அரிச்சந்திரன்]], விதி வசத்தால் [[வாரணாசி]] எனும் [[காசி]] நகரில் ஓடும் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றுப்]] படித்துறையில்படித்துறைகளில் ஒன்று. புராணக் கதையில் வரும் [[அயோத்தி|அயோத்தி நாட்டு]] மன்னன் [[அரிச்சந்திரன்]], விதி வசத்தால் இங்கு அமைந்த மயானத்தில் பிணம் எரிக்க்கும் வெட்டியானாக ஏவல் செய்த காரணத்திற்காக இப்படித்துறைக்கு அரிச்சந்திரன் படித்துறை எனப் பெயராயிற்று. <ref>http://www.ixigo.com/harishchandra-ghat-varanasi-india-ne-1125720</ref>. வாரணாசியில் இந்துக்களின் சடலங்களை எரியூட்டப்படும் இரண்டு படித்துறைகளில் இதுவும் ஒன்று. மற்றொன்று [[மணிகர்னிகா படித்துறை]] ஆகும். இப்படித்துறை அருகில் தமிழர்களின் குடியிருப்புகள் அதிகமாக உள்ளதுஉள்ளன. மேலும் [[காஞ்சி சங்கர மடம்|காஞ்சி சங்கர மடத்தின்]] கோயிலும், அதனருகில் [[பாரதியார்|பாரதியாரின்]] திருவுருவச் சிலையும் அமைந்துள்ளதுஅமைந்துள்ளன.