மகாபலி சக்கரவர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பலிச்சக்கரவர்த்தி''', [[பிரகலாதன்|பிரகலாதனின்]] பேரனும், விரோசனனின் மகனும் ஆவான். அரக்க குலத்தில் பிறந்த பலிச்சக்கரவர்த்தியின் கதை [[வாமணர்வாமன புராணம்|வாமண புராணத்தில்]] அமைந்துள்ளது. பலி அரசனானவுடன் இந்திராதி தேவர்களை வென்று மூவுலகையும் கைப்பற்றினான். [[இந்திரன்]], [[பிரம்மா]] முதலான தேவர்கள், பலிச்சக்கரவர்த்தியை அடக்க [[விஷ்ணு|விஷ்ணுவை]] வேண்டிதன் விளைவாக, விஷ்ணு [[வாமணர்|வாமண அவதாரம்]] எடுத்து, பலிச்சக்கரவர்த்தியிடம் சென்று தனக்கு நித்திய [[அக்கினி ஹோத்திரம்]] செய்ய மூவடி நிலம் தானமாக கேட்டார்.
 
பலிச்சக்கரவர்த்தி மூவடி நிலத்தை [[வாமணர்|வாமணனுக்கு]] தாரை வார்த்து தருகையில் அசுரகுல குருவான [[சுக்கிரன்|சுக்கிராச்சாரியார்]] நீரைத் தாரை வார்த்து தரும் சொம்பின் மூக்கில் வண்டு வடிவத்தில் அமர்ந்து சொம்புலிருந்து நீர் வராமல் தடை செய்தார். இதனை அறிந்த வாமணர் தருப்பைப் புல்லினால் தடையை நீக்கிட, சொம்புலிருந்து நீர் வர தானம் முடிந்தது.
வரிசை 5:
வாமணன் ஓங்கி உயர்ந்து ஒரடியால் மண்ணையும், இரண்டாவது அடியால் விண்ணையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு நிலம் தருமாறு பலிச்சக்கரவர்த்தியிடம் கேட்க, மூன்றாவது அடியை தன் தலை மீது வைக்குமாறு வேண்டிட, அவ்வாறே செய்த வாமணன், பலிச்சக்கரவர்த்தியை பாதாள உலகத்திற்கு அனுப்பினார்.
 
==உசாத்துணை==
==மேற்கோள்கள்==
* வாமண புராணம் (நூல்)
<references/>
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.sacred-texts.com/hin/vp/vp071.htm Jada Bharata story from the Vishnu Purana]
*[http://bhagavata.org/canto5/chapter7.html Jada Bharata story from the Bhagavatam]
*[http://luthar.com/2007/01/05/the-story-of-jada-bharata-by-professor-v-krishnamurthy/Jada Bharata story retold by Professor Krishnamurthy]
*[http://www.ramakrishnavivekananda.info/vivekananda/volume_4/lectures_and_discourses/the_story_of_jada_bharata.htm Retold by Swami Vivekananda]
*[http://www.ramakrishnavivekananda.info/vivekananda/volume_4/lectures_and_discourses/the_story_of_jada_bharat]
 
 
[[பகுப்பு:புராணக்கதை மாந்தர்கள்மாந்தர்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:இந்து சமயம்]]
[[பகுப்பு:புராணங்கள்]]
[[பகுப்பு:சமசுகிருத இலக்கியம்]]
[[பகுப்பு:இந்து சமய நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மகாபலி_சக்கரவர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது