மகாபலி சக்கரவர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''பலிச்சக்கரவர்த்தி''', [[பிரகலாதன்|பிரகலாதனின்]] பேரனும், விரோசனனின் மகனும் ஆவான். அரக்க குலத்தில் பிறந்த பலிச்சக்கரவர்த்தியின் கதை [[
பலிச்சக்கரவர்த்தி மூவடி நிலத்தை [[வாமணர்|வாமணனுக்கு]] தாரை வார்த்து தருகையில் அசுரகுல குருவான [[சுக்கிரன்|சுக்கிராச்சாரியார்]] நீரைத் தாரை வார்த்து தரும் சொம்பின் மூக்கில் வண்டு வடிவத்தில் அமர்ந்து சொம்புலிருந்து நீர் வராமல் தடை செய்தார். இதனை அறிந்த வாமணர் தருப்பைப் புல்லினால் தடையை நீக்கிட, சொம்புலிருந்து நீர் வர தானம் முடிந்தது.
வரிசை 5:
வாமணன் ஓங்கி உயர்ந்து ஒரடியால் மண்ணையும், இரண்டாவது அடியால் விண்ணையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு நிலம் தருமாறு பலிச்சக்கரவர்த்தியிடம் கேட்க, மூன்றாவது அடியை தன் தலை மீது வைக்குமாறு வேண்டிட, அவ்வாறே செய்த வாமணன், பலிச்சக்கரவர்த்தியை பாதாள உலகத்திற்கு அனுப்பினார்.
==உசாத்துணை==
* வாமண புராணம் (நூல்)
[[பகுப்பு:புராணக்கதை
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:இந்து சமயம்]]
[[பகுப்பு:புராணங்கள்]]
[[பகுப்பு:சமசுகிருத இலக்கியம்]]
[[பகுப்பு:இந்து சமய நூல்கள்]]
|