மகாபலி சக்கரவர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{mergeto|மகாபலி சக்கரவர்த்தி}} |
|||
வரிசை 1:
{{mergeto|மகாபலி சக்கரவர்த்தி}}
'''பலிச்சக்கரவர்த்தி''', [[பிரகலாதன்|பிரகலாதனின்]] பேரனும், விரோசனனின் மகனும் ஆவான். அரக்க குலத்தில் பிறந்த பலிச்சக்கரவர்த்தியின் கதை [[வாமன புராணம்|வாமண புராணத்தில்]] அமைந்துள்ளது. பலி அரசனானவுடன் இந்திராதி தேவர்களை வென்று மூவுலகையும் கைப்பற்றினான். [[இந்திரன்]], [[பிரம்மா]] முதலான தேவர்கள், பலிச்சக்கரவர்த்தியை அடக்க [[விஷ்ணு|விஷ்ணுவை]] வேண்டிதன் விளைவாக, விஷ்ணு [[வாமணர்|வாமண அவதாரம்]] எடுத்து, பலிச்சக்கரவர்த்தியிடம் சென்று தனக்கு நித்திய [[அக்கினி ஹோத்திரம்]] செய்ய மூவடி நிலம் தானமாக கேட்டார்.
வரி 7 ⟶ 8:
==உசாத்துணை==
* வாமண புராணம் (நூல்)
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
|