வாமன புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* |
No edit summary |
||
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
'''வாமன புராணம்''' என்பது மகாபுராணங்களில் திருமாலின் வாமன அவதாரத்தினை விளக்கும் புராணமாகும். இது ராஜசிக புராண வகையினைச் சார்ந்தது. இதில் பத்தாயிரம் ஸ்லோகங்களும், தொண்ணூற்றைந்து அத்தியாயங்களும் உள்ளன. அரக்கர் குல அரசன் [[மகாபலை சக்கரவர்த்தி|மகாபலி சக்கரவர்த்தியை]] அழிக்கவும், துந்து என்ற அரக்கனை அழிக்கவும் திருமால் இருமுறை [[வாமணர்|வாமன அவதாரம்]] எடுத்தாக இப்புராணம் கூறுகிறது.
|