மகாபலி சக்கரவர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இணைப்பு
வரிசை 1:
[[Image:033-vamana.jpg|thumb|right|250px|மகாபலிச் சக்கரவர்த்தியுடன் வாமனர்]]
[[Image:Vamana1.jpg|thumb|250px|வாமனர் மகாபலியின் தலையில் கால்வைத்து அமிழ்த்தும் காட்சியை விவரிக்கும் ஓவியம்]]
'''மகாபலி சக்கரவர்த்தி''' [[இந்து]] [[புராணம்|புராணங்களில்]] குறிப்பிடப்படும் ஓரு [[அரக்கன்|அரக்க]] அரசன். இவர் மாவலி என்றும் அறியப்படுகிறார். [[பிரகலாதன்|பிரகலாதனின்]] பேரனும், விரோசனனின் மகனும் ஆவான். அரக்க குலத்தில் பிறந்த பலிச்சக்கரவர்த்தியின் கதை [[வாமன புராணம்|வாமண புராணத்தில்]] அமைந்துள்ளது. பலி அரசனானவுடன் இந்திராதி தேவர்களை வென்று மூவுலகையும் கைப்பற்றினான். [[இந்திரன்]], [[பிரம்மா]] முதலான தேவர்கள், பலிச்சக்கரவர்த்தியை அடக்க [[விஷ்ணு|விஷ்ணுவை]] வேண்டிதன் விளைவாக, விஷ்ணு [[வாமணர்|வாமண அவதாரம்]] எடுத்து, பலிச்சக்கரவர்த்தியிடம் சென்று தனக்கு நித்திய [[அக்கினி ஹோத்திரம்]] செய்ய மூவடி நிலம் தானமாக கேட்டார்.
 
பலிச்சக்கரவர்த்தி மூவடி நிலத்தை [[வாமணர்|வாமணனுக்கு]] தாரை வார்த்து தருகையில் அசுரகுல குருவான [[சுக்கிரன்|சுக்கிராச்சாரியார்]] நீரைத் தாரை வார்த்து தரும் சொம்பின் மூக்கில் வண்டு வடிவத்தில் அமர்ந்து சொம்புலிருந்து நீர் வராமல் தடை செய்தார். இதனை அறிந்த வாமணர் தருப்பைப் புல்லினால் தடையை நீக்கிட, சொம்புலிருந்து நீர் வர தானம் முடிந்தது.
வரிசை 16:
http://temple.dinamalar.com/news_detail.php?id=11017 வாமன புராணம் பகுதி 1
http://temple.dinamalar.com/news_detail.php?id=11018 வாமன புராணம் பகுதி 2
 
 
[[பகுப்பு:புராணக் கதைமாந்தர்]]
"https://ta.wikipedia.org/wiki/மகாபலி_சக்கரவர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது