சௌராட்டிர தீபகற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Krishnamoorthy1952 பயனரால் சௌராட்டிர தீபகற்பம் அல்லது கத்தியவார் தீபகற்பம், சௌராட்டிர தீபகற்பம் என்ற... |
No edit summary |
||
வரிசை 7:
==வரலாறு==
[[அரப்பா|அரப்பா நாகரீக காலத்திய]] சின்னங்கள் [[லோத்தல்]] மற்றும் [[சோமநாதபுரம் (குசராத்து)|சோமநாதபுரத்தில் உள்ள பதான்]] அல்லது பிரபாச பட்டினம் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. கி.மு., மூன்றாம் நூற்றாண்டில் சௌராட்டிர தீபகற்ப பகுதி மௌரியர்களின் ஆட்சியிலிருந்து சக
இசுலாமிய அரசர்களின் தாக்குதல்களுக்கு இப்பகுதி பலமுறை உள்ளாயிற்று. [[கசினி முகமது]] 1024-இல் [[சோமநாதபுரம் (குசராத்து)]], [[துவாரகை]] போன்ற இடங்களின் மீது படையெடுத்தார். தில்லி சுல்தான் [[அலாவுதீன் கில்சி]]யின் படைத்தலைவர்கள் [[துவாரகை]] கிருஷ்ணன் கோயிலையும், சோமநாதபுரம் சிவன் கோயிலையும் தகர்த்தனர். இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்கள் காலத்தில் இத்தீபகற்பத்தில் கி.பி., 1820-க்கு பிறகு 226 சுதேச சமஸ்தானங்கள் இருந்தன. இந்தியா விடுதலை அடைந்த பின்பு அனைத்து சுதேச சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட்து.
வரிசை 29:
==நிலவியல்==
சௌராட்டிர தீபகற்ப பகுதி கடல் மட்ட்த்திலிருந்து 600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஆனால் கிர்நார் மலைப் பகுதிகள் மட்டும் கடல் மட்ட்த்திலிந்ருது 3665 அடி உயரத்தில் உள்ளது. சௌராட்டிர தீபகற்பம் வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ளதால், முட்செடிகளும், மரங்களும் கொண்ட காடுகள் காணப்படுகிறது.
==வேளாண்மை==
கோதுமை, தினை, நவதாணியங்கள், நிலக்கடலை மற்றும் பருத்தி முதன்மை பயிர்கள்
==பார்க்க வேண்டிய இடங்கள்==
|