இரணியகசிபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Vishnu narasimha.JPG|thumb|இரணியவதம்]]
[[File:Narasimha killing Hiranya.JPG|thumb|இரணியவதம், கிறித்துவுக்கு முற்பட்ட அஜந்தா சிற்பம்]]
'''இரணியன்''' என்பவன்[[திதி (புராணம்)|திதியின் மகன்]]. [[இரண்யாட்சன்|இரண்யாட்சனின் அண்ணன்]]. [[விஷ்ணு|விஷ்ணுவின்]] பத்து அவதாரங்களான [[தசாவதாரம் (இந்து சமயம்)|தசாவதாரத்தில்]] நான்காம் அவதாரமான [[நரசிம்மர்]] வதம்செய்த [[அரக்கன்]].
 
==புராணம்==
வரிசை 8:
 
===இரணியன் கதை===
சத்யுகத்தில் [[காசிபர்|காசியப முனிவருக்கும்]] தித்திக்கும்- [[திதி (புராணம்)| திதிக்கும்]] பிறந்தவர்களே இரணியர்கள் என அழைக்கப்படும் இரணியகசிபு மற்றும் இரணியாக்சன் இரு அசுர சகோதரர்களும் பிறந்தனர்[[இரணியாட்சன்]]. கூடலுக்கு ஆகாத அந்தி நேரத்தில் கூடியதால் அவர்களுக்கு அசுரர்கள்அசுரர்களாக பிறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.<ref>{{cite book|author = Mani, Vettam|title = Puranic Encyclopaedia: A Comprehensive Dictionary With Special Reference to the Epic and Puranic Literature|publisher = Motilal Banarsidass|year = 1975|location = Delhi|isbn = 0-8426-0822-2|page = 314}}</ref>
 
[[வராக அவதாரம்|வராக அவதாரத்தில்]] விஷ்ணுவால் இரணியாக்சன் கொல்லப்பட்ட பின்னர் வெகுண்ட இரணியன் விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலியவனாக்கிக் கொள்ள [[பிரம்மா|பிரம்மாவை]] நோக்கித் தவமிருந்தான்<ref>[http://srimadbhagavatam.com/7/4/1/en1 Bhag-P 7.4.1] "Lord Brahma was very much satisfied by Hiranyakasipu's austerities, which were difficult to perform"</ref>. பிரம்மாவும் காட்சி தந்தார். இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது. எவ்வுலகிலும் தனக்குப் போட்டியாக யாருமே இருக்கக்கூடாது. அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளருக்கும் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும். அத்தகைய ஆற்றல் வேண்டும். யோகங்களினாலும் தவத்தாலும் அடையக்கூடிய காலத்தால் அழியாத வல்லமை தனக்கு வேண்டும் என்று மிக புத்திசாலித்தனமாக வரம் கேட்டான்.<ref>[http://srimadbhagavatam.com/7/3/en1 Bhag-P, Canto 7] 7.3.35-38</ref> பிரம்மாவும் அளித்தார். கிடைத்த சக்தியை வைத்துக்கொண்டு அட்டூழியங்கள் புரிய ஆரம்பித்தான் இரணியன், அவனை அடக்க யாராலும் முடியவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/இரணியகசிபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது