திதி (புராணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''திதி''', ({{lang-en|Diti}})-({{lang-sa|दिति}}) இந்து சமய [[புராணம்|புராணங்களின்படி]], பூமித்தாய். [[தக்கன்|தட்சப்பிரசாபதியின்]] அறுபது மகள்களில் ஒருத்தி. [[பிரம்மா|பிரம்மாவின்]] பேத்தி. [[காசிபர்|காசியபர் முனிவரின்]] பதிமூன்று மனைவிகளில் ஒருத்தி. தன் உடன் பிறந்தவளான [[அதிதி|அதிதியை]] வெறுப்பவள். [[உருத்திரன்]], மருத்துக்கள் மற்றும் தைத்தியர்கள் மற்றும் அதர்மத்தைப் பின்பற்றும் பல அரக்கர் குலங்களை உருவாக்கிய தாய். அதிதியின் குழந்தைகளான [[இந்திரன்]] முதலான தேவர்களை வெறுப்பவள். அதிதியின் மகனான இந்திரனைவிட பலமிக்க குழந்தையை தன் கணவன் காசியப முனிவரிடம் வேண்டினாள் திதி.<ref>[http://srimadbhagavatam.com/6/18/45/en Srimad Bhagavatam Canto 6 Chapter 18 Verse 45<!-- Bot generated title -->]</ref>
 
காசியபரின் அருள்படி, [[விஷ்ணு|விஷ்ணுவின்]] வைகுண்டத்தை காவல் புரியும் ஜெயன்-விஜயன் எனும் இருவர் தங்களின் அகந்தை காரணமாக, சனகாதி முனிவர்களை வைகுண்டம் செல்ல அனுமதி மறுத்த காரணத்தால், முனிவர்களின் சாபப்படி அரக்கர் குலத்தில், அதிதிக்குதிதிக்கு இந்திரனை விட பலமிக்க இரு மகன்களாக [[இரணியாட்சன்]] மற்றும் [[இரணியன்]] பிறந்தனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திதி_(புராணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது