அபிமன்யு (மகாபாரதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 46:
'''அபிமன்யு''' [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதையில் வரும் ஒரு முக்கியமான கதைமாந்தர் ஆவார். இவர் [[அர்ஜுனன்|அர்ஜுனனுக்கும்]] [[கிருஷ்ணர்|கிருஷ்ணரின்]] சகோதரியான [[சுபத்திரை]]க்கும் பிறந்த மகன் ஆவார்.
அபிமன்யு தனது இளமைப்பருவத்தை தனது தாயின் ஊரான [[துவாரகை]]யில் கழித்தான். இவர் தனது
[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரின்]] பதின்மூன்றாவது நாளில் [[கௌரவர்]]கள் சக்கரவியூகம் அமைத்துப் போரிட்டனர். இதனுள் சென்று கடும் போர் புரிந்த அபிமன்யு, சக்கர வியுகத்திலிருந்து வெளிவர தெரியாதபடியால் எதிர்களின் வாளுக்கு பலியானான்.
|