இந்த திரைப்படம் [[கன்னடம்]] மொழியில் ஜூன் 27.2013ம் ஆண்டு வெளியிடப்பட்டு நல்ல விமர்சனங்கள் மற்றும் வணிக வெற்றியும் அடைத்தது. அதே நேரத்தில் அதிக வசூல் செய்த கன்னட படங்களில் ஒன்றானது.
==கதை சுருக்கம்==
இளவரசி சந்திராவதியாக வரும் ஸ்ரேயா பாரம்பரியமான ராஜ வம்சத்தை சேர்ந்தவர். இவருக்கு பாடல் சொல்லிக் கொடுக்க வருகிறார் பல்கலைகளில் நிபுணராக விளங்கும் சந்திரஹாசன் (பிரேம்). பாடல் கற்பதில் ஆரம்பிக்கும் இவர்களது நட்பு காதலாக மாறுகிறது. இதற்கிடையில் ஸ்ரேயாவிற்கு அவர்களது ராஜ வம்சத்தை சேர்ந்த அமெரிக்காவில் இருக்கும் கணேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். ஸ்ரேயா மறுக்கிறார். ஸ்ரேயாவின் காதலை குடும்பத்தினர்கள் எதிர்த்தனர், கடைசியில் இவர்கள் எப்படி காதலில் ஒன்று சேர்ந்தார்கள் என்பது தான் கதை.