தியோடர் வான் கார்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *துவக்கம்*
No edit summary
வரிசை 1:
'''தியோடர் வான் கார்மன்''' (Theodore von karman மே 11, 1881&nbsp;– மே 6, 1963) வானியல் மற்றும் விண்வெளித் துறை அறிஞராவார். இவருடையப் பெயரினை வளிமண்டலத்தின் எல்லைக்கு வைத்து [[கார்மன் கோடு]] என்றழைக்கின்றனர். <ref>ஓசோன் படலத்தில் ஓட்டை - ஏற்காடு இளங்கோ பக்கம் 23</ref>
 
கார்மன் பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தின் உயரத்தினை முதன் முறையாகக்முதன்முறையாகக் கணக்கிட்டார். வளிமண்டலத்தில் 100கி,மீ உயரத்தில் காற்றின் அடர்தக்திஅடர்த்தி மிக மெல்லியதாக இருக்கும். இங்கு விமானங்களால் பறக்க இயலாது என்றும், அப்படி பறக்க வேண்டுமென்றால் சுற்றுப்பாதை வேகத்தினை மீறிச் செல்ல வேண்டும் என கணக்கிட்டார்.
 
==கார்மன் கோடு==
1950 ஆம் ஆண்டு கார்மன் வளிமண்டலத்தினை கணக்கீடு செய்தார். விமானம் 100 கி.மீ உயத்திற்கு மேல் செல்ல சுற்றுப்பாதை வேகத்தில் செல்ல வேண்டும் என்றார். 100 கி.மீ என்ற உயரத்தினை தோராயமாக எல்லையென வகுத்தார். இதனை சர்வதேச குழு பரிந்துரை செய்தது. இந்த கோடானது வளிமண்டலத்திற்கும், விண்வெளிக்கும் இடையேயான கோடாக கருதப்படுகிறது. <ref>ஓசோன் படலத்தில் ஓட்டை - ஏற்காடு இளங்கோ பக்கம் 24</ref>
 
==இவற்றையும் காண்க==
 
==ஆதாரங்களும் மேற்கோள்களும்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
 
 
[[பகுப்பு:1881 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தியோடர்_வான்_கார்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது