கடோபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Small corrections and added one point |
சி added reflist |
||
வரிசை 3:
'''கடோபநிடதம்''' [[கிருட்டிணர்|கிருஷ்ண]] [[யசூர் வேதம்|யசூர் வேதத்தில்]] அமைந்துள்ளது. இதற்கு [[ஆதிசங்கரர்]], [[இராமானுசர்]], [[மத்வர்]] ஆகிய மகான்கள் உரை எழுதி உள்ளனர். 119 மந்திரங்களைக் கொண்ட இந்த உபநிடதம் இரண்டு அத்தியாயங்களாகவும் ஒவ்வொரு அத்தியாயமும் மூன்று பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு பகுதிகளை வல்லிகள் என்று அழைக்கப்படுகின்றது. இந்த உபநிடதம் கதை வடிவில் அமைந்துள்ளதால் இதை கடோபநிடதம் என்பர்.
இது [[சுவாமி விவேகானந்தர்|சுவாமி விவேகானந்தருக்கு]] மிகவும் பிரியமான உபநிடதம்.தமது சீடரிடம், ''’உபநிடதங்களில் அதைப்போல அவ்வளவு அழகியது வேறு எதுவும் இல்லை. நீங்கள் எல்லோரும் அதை மனப்பாடம் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். வெறுமனே படிப்பதால் என்ன பயன்? அதில் வரும் நசிகேதனின் நம்பிக்கை, தைரியம், விவேகம், துறவு முதலியவற்றை வாழ்வில் கடைபிடிக்க முயற்சி செய்’'' என்று கூறியுள்ளார்.
<ref>எழுந்திரு! விழித்திரு! ; பகுதி 6; சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் எழுதியவற்றின் தொகுப்பு; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 15</ref>
வரிசை 23:
இறுதியில் யமதர்மராசன் வைத்த அனைத்துச் சோதனைகளிலும் வெற்றி பெற்ற நசிகேதனுக்கு ஆத்ம தத்துவத்தை விளக்கமாக யமதேவர் எடுத்து கூறினார். இந்த ஆத்மதத்துவம் எனும் பிரம்ம தத்துவத்தை அறிந்தவர்கள் உயிருடன் இருக்கும் போதே [[சீவ முக்தி]] (மனநிறைவு) அடைந்து பின்பு மரணத்திற்குப்பின் [[விதேக முக்தி]] எனும் பிறப்பில்லாத பேரின்பப் பெருவாழ்வு அடைகிறார்கள் என்று யமதேவர் கூறினார்.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
==உசாத்துணை==
வரி 31 ⟶ 34:
==வெளி இணைப்புகள்==
* [http://temple.dinamalar.com/news.php?cat=237, கடோபநிடதம்]
[[பகுப்பு:உபநிடதங்கள்]]
|