பச்சையப்ப முதலியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Small correction
வரிசை 2:
 
==இளமைக்காலம்==
இவர், [[தாய்]] வயிற்றில் இருக்கும்போதே இவர் தந்தையார் இறந்தவிட்டார்இறந்துவிட்டார். கணவரையிழந்த பூச்சியம்மாள் தம் பெண்மக்கள் இருவருடன் பெரியபாளையத்திற்குச் சென்று, குடியேறிக் [[குடும்பம்|குடும்ப]] நண்பரான ரெட்டி இராயர் என்பாரின் ஆதரவிலிருந்து வருகையில் பச்சையப்பர் பிறந்தார். தம் ஐந்தாம் வயதில் ரெட்டி இராயரையும் இழந்தார். வறுமையில் வாடிய குடும்பம் [[சென்னை]]க்கு வந்து குடியேறினர். செல்வரும் வணிகருமான நாராயணப் பிள்ளை என்பவர் [[குடும்பம்|இக்குடும்பத்திற்கு]] ஆதரவு அளித்தார். பச்சையப்பர் [[ஆங்கிலம்]] எழுதப்படிக்கவும், கணக்கும், [[வணிகம்|வணிக]] முறையும் கற்றார்.
 
==கொடை==
"https://ta.wikipedia.org/wiki/பச்சையப்ப_முதலியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது