வேட்டுவக் கவுண்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி not in citation given |
||
வரிசை 1:
{{refimprove}}
வேட்டுவக் கவுண்டர் சமூகத்தினரும் பிற கவுண்டர் சமூகத்தினரைப் போல் விவசாயத் தொழில் செய்து வந்தவர்கள்தான். இவர்களுக்கும் சிவபக்தரான [[கண்ணப்ப நாயனார்]] க்கும் மிக நெருங்கிய உறவு இருப்பதாக சொல்கின்றனர். இவர்களில் ஏராளமானவர்கள் மன்னர்களாகவும்,போர்படைத் தளபதிகளாகவும்,வீர மறவர்களாகவும் வாழ்ந்துள்ளனர்.கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான ஓரி என அழைக்கப்பெறும் [[வல்வில் ஓரி]]யும்
==கொங்கு வேட்டுவ கவுண்டர்==
[[வேட்டுவ கவுண்டர்|வேட்டுவக் கவுண்டரிடையே]] ஏராளமான குலப் பிரிவுகள் காணப்படுகின்றன. இதுவரை ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட குலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. [[கொங்கு நாடு|கொங்கு நாட்டில்]] காணப் பெறும் [[நடுகல்|நடுகற்]]களில்
புலியை குத்திக் கொல்லுவதில் இவர்கள் வல்லவர்களாக திகழ்ந்தனர். இதன் நினைவாக கொங்கு நாட்டில பல புலிக்குத்திக்கற்கள் காணப்படுகின்றன. புலியை குத்தியதன் நினைவாகப் பலர் புலிக்குத்தி எனும் பட்டத்தையும் தமது பெயருடன் சூட்டிக்கொன்டனர். இதனைப் பாண்டிய வேட்டுவரில் வீரன் புலிக்குத்திதேவன் எனை குறிப்பிடும் வெள்ளோட்டுக் கல்வெட்டாலறியலாம்.
|