மாக்ஸ் முல்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
a
வரிசை 4:
 
'''மாக்ஸ் முல்லர்''' ([[டிசம்பர் 6]], [[1823]] - [[அக்டோபர் 28]], [[1900]]), என்று பரவலாக அறியப்பட்ட '''பிரெட்ரிக் மாக்ஸ் முல்லர்''' (''Friedrich Max Müller'') ஒரு [[ஜெர்மன்|ஜெர்மானிய]] [[மொழியியலாளர்|மொழியியலாளரும்]], கீழைத்தேச ஆய்வாளரும் ஆவார். [[இந்தியவியல்|இந்தியவியலைத்]] தொடக்கி வைத்தவர்களுள் ஒருவராகக் கருதப்படும் இவர், [[சமயம்|சமய]] ஒப்பாய்வுத் துறையை உருவாக்கியவராகவும் கருதப்படுகிறார். இத் துறையில் இவர், ஆய்வு நூல்களையும், சாதாரண பொதுமக்களுக்கான நூல்களையும் எழுதியுள்ளார். இவருடைய மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட, ''[[கிழக்கத்தியப் புனித நூல்கள்]]'' (''Sacred Books of the East'') என்னும் பெயர்கொண்ட 50 தொகுதிகள் அடங்கிய பெரிய நூல் விக்டோரியா காலத்தின் ஆய்வு முயற்சிகளுக்குச் சான்றான ஒரு நினைவுச் சின்னமாக இன்றும் திகழ்கிறது.
 
இவர் இந்தியாவின் பால கங்காதர திலகர் சிறையில் அடைக்கப்பட்ட போது, அப்போதைய விக்டோரியா மகாராணிக்கு திலகர் விடுதலை செய்யப்பட வேண்டும், சிறையில் நல்லவிதமாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதினார். வில்லியம் வில்சன் ஹன்டர் மற்றும் பலரும் இக்கடிதத்தில் கையெழுத்திட்டனர். <ref>[[http://www.yabaluri.org/triveni/cdweb/therighthonourablefmaxmuellerjul71.htm மாக்ஸ் முல்லர்]]</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/மாக்ஸ்_முல்லர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது