சேரன் செங்குட்டுவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 16:
==குறிப்புகள்==
<References/>
"திகழ் ஒளி ஞாயிற்றுச்சோழன்" என்பது கரிகால்சோழனின் தந்தை இளஞ்சேத்சென்னியைக் குறிக்கும்; அகநாநூறு -13ல் இளஞ்சேத் சென்னியே "கோடைப் பொருநன்" எனப்படுகிறான்; சிலப்பதிகாரத்திலும் சேத்சென்னியின் மகன் கரிகால்சோழன் "வெய்யோன்" எனக் குறிக்கப்படுகிறான். "காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன்?" எனக் கேட்டபோது; "கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய் ஒல்லெரி உண்ணும் இவ்வூர்" என்றது ஓர்குரள் என்றனன் வெய்யோன்" எனக் குறிப்பிடுகிறது. கருங்கயற்கண்- மீனாட்சியே கண்ணகியாக சிலப்பதிகாரத்தில் மாற்றப்பட்டாள். கண்ணகி காப்பியம் உண்மையான வரலாற்றை மறைத்து எழுதப்பட்டது. 'தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்; தாயைப் பழித்தவன் தந்தாய்யானாலும் விடேன்' என்று வெஞ்சினமுறைத்தவன் செங்குட்டுவன். கரிகால்சோழனின் தங்கைமகனே செங்குட்டுவன். செங்குட்டுவனின் தாயை நல்லியற்பாவை என நற்றிணைப் பாடல் குறிப்பிடுகிறது. செங்குட்டுவனை "நல்லியற்கோடன் என மலைபடுகடாம் குறிப்பிடுகிறது. சோழனுக்குப் பிறந்த நல்லியற்பாவை; முசுகுந்தனால் புணரப்பட்டுக் கருவுற்றதால் பிறந்தவனே செங்குட்டுவன். அகநாநூறு- 13ஆம் பாடலின்படி வேள்வியில் நிகழ்ந்த கொடிய கொலைகளால் சோழர்கள் நாட்டை இழந்து நாடுகடத்தப்பட்டனர். முசுகுந்தன் தனக்கு முடிசூட்டும்படி தில்லைவாழ் அந்தணர் தமைவெண்ட அவரும் செம்பியர்தம் தொல்லைநீடும் குலமுதலோர்க்கன்றிச் சூட்டோம் முடி என்று மறுத்துத் தில்லியான புலியூரைவிட்டு நீங்கினர் என்பதைப் பெரியபுராணத்திலும் காணலாம். பாவை தனது தாயின் தாய்வழிப்பங்கான சேரநாட்டின் ஒருபகுதியில் திருக்குறுங்குடியில் வாழ்ந்தாள். தனது மகனை மாபெரும் வீரனாக வளர்த்து; தன்னை ஏமாற்றிக்கெடுத்த முசுகுந்தன் மீது பொர்தொடுக்கச்செய்தாள். செங்குட்டுவனும் அவனது தாய்மாமன் கரிகால்சோழனும் முசுகுந்தனை இமையம்வரை துரத்திச்சென்று சிறைப்பிடித்தனர். தங்களது சின்னங்களையும் பொறித்தனர். சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற தலையாலங்கானத்துச்செரு வென்ற நெடுஞ்செழியன் முசுகுந்தனுடன் சேர்ந்ததனாலேயே அனைத்துத் துயரங்களும் நேர்ந்தன. அவனும் அடக்கப்பட்டான். ஆரியப்படைகடந்த மற்றொரு நெடுஞ்செழியனும் இமையம் வரை கரிகால்சோழன் மற்றும் செங்குட்டுவனுடன் சென்று வெற்றிபெற்றுத் தனது சின்னத்தைப் பொறித்தான். இந்த வரலாறு குறித்த தகவல் எவராலும் வெளிப்படுத்தப்படவில்லை. அகநாநூறு -13ஆம் பாடலுக்கான பொருளையோ வரலாற்றையோ இன்றுவரை எவரும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/சேரன்_செங்குட்டுவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது