பிட்சாடனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
==உருவக் காரணம்==
இப்படியாக, அருட்பிச்சையும், பொருட்பிச்சையும் விண்ணுலக இன்பமும்; மண்ணுலக இன்பமும்; அக இன்பமும்; புற இன்பமும்; வழங்குகின்ற வல்லமையை பெற்ற முழுமுதற் பரம்பொருளாக விளங்குகின்ற பதினெண் சித்தர்களின் தலைவராக இருக்கின்ற சீவனாரின் (சிவனாரி்ன்) அருள் வழங்கு வடிவமே இந்தப் பிச்சாடனரின் வடிவம்.
குறிப்பு:
குருவும், மாணாக்கனும் நிருவான நிலையில் இருந்துதான் அருள் உலக நாளோலகத் திருவோலக்க ஆட்சி நிகழ்த்த முடியும் என்பதே இச்சிலையின் விளக்கம்.
==கோயில்கள்==
|