பிட்சாடனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
 
==தோற்றம்==
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞாலகுரு, ஞானகுரு. சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் ஆதிசிவனார் தெய்வீகச் செம்மொழியுமான தமிழ் மொழியில் அருளிய இந்துமத மறுமலர்ச்சிக்காகவும், இந்துமதத்தின் விழிச்சி நிறை செழிச்சிக்காகவும், வளர்த்திட்ட எண்ணற்ற சிலைகளுள் 'ஐந்து வகையான பிச்சாடனர்கள்' என்று வார்த்த ஐந்து வகையான சிலைகள் கைகளின் நிலைகளாலும், கைகளிலுள்ள ஆயுதங்களின் நிலைகளாலும், தோற்றப்பொலிவாலும், ஐந்து வகையான வேறுபட்ட நிலைகளை உடையவையாகும்.
 
ஐந்து வகை பிச்சாடனர்கள் சிலை
 
நகாரச்சிலை,
மகாரச்சிலை,
சிகாரச்சிலை,
வாகாரச்சிலை,
யகாரச்சிலை,
 
==உருவக் காரணம்==
"https://ta.wikipedia.org/wiki/பிட்சாடனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது