அல் உம்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி Hibayathullahஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
||
வரிசை 1:
'''அல் உம்மா''' (Al Ummah) என்பது ஓர் தீவிரவாத இயக்கமாகும். அல் உம்மா என்பதற்கு ''முகம்மதுவைத் தொடர்பவர்கள்'' என்று பெயர்{{cn}}. இவ்வியக்கம் [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைத்]] தளமாகக் கொண்டது. இது [[தமிழக அரசு|தமிழக அரசால்]]
==வரலாறு==
அல் உம்மா இயக்கமானது [[பாபர் மசூதி இடிப்பு]] நிகழ்விற்குப் பின் ''சையது அஹமது பாட்ஷா'' மற்றும் [[ஜவாஹிருல்லா|எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்]] ஆகியோரால் 1993 ஆம் ஆண்டு தமிழகத்தின் [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] ஆரம்பிக்கப்பட்டது.<ref>{{cite web | url=http://www.deccanchronicle.com/130424/news-current-affairs/article/terror-arrests-point-rise-al-ummah | title=Terror arrests point to rise of Al Ummah | publisher=Deccan chronicle | date=24 April 2013 | accessdate=2013-05-21}}</ref> இவ்வியக்கத்தின் பெயரைத் தெரிவு செய்தவர் ''எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்'' ஆவார்{{cn}}. இவ்வியக்கத்திலிருந்து பிரிந்த இயக்கம் [[தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்]] ஆகும்.{{cn}}<ref name="A time of troubles">{{cite web | url=http://www.frontline.in/navigation/?type=static&page=flonnet&rdurl=fl1505/15050170.htm | title=A time of troubles | publisher=Front line | date=March 1998 | accessdate=2013-05-21 | author=T.S. SUBRAMANIAN}}</ref> 1993 ஆம் ஆண்டில் [[சென்னை|சென்னையில்]] அமைந்த [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ஆர்.எஸ்.எஸ்]] அலுவலகத்தின் அருகே நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இவ்வியக்கத்தைச் சேர்ந்த பாட்ஷா மற்றும் இருவர் [[பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (தடா)|தடா]] சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.<ref name="A time of troubles" /> பின்னர் 1997 ஆம் ஆண்டு இவர்கள்
==மேற்கோள்கள்==
|