துர்கா பூஜை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்
வரிசை 1:
துர்கா பூஜை என்பது பராசக்தியின் வடிவாம் அன்னை துர்கையை ஆராதிக்கும் ஒரு விழாவாகும் . ஆண்டுதோறும் சரத் (இலையுதிர் ) காலத்தில் அஷ்வினஅசுவினி (புரட்டாசி/ஐப்பசி) மாதத்தின் சுக்லபக்ஷசுக்லபட்ச பிரதமையில் தொடங்கி நவமி வரை அன்னை துர்கா தேவியை வழிபடுவர் . இதை '''துர்கோத்சவம்''' என்றும் சரத் காலத்தில் வருவதால் '''சரத் உத்சவம் ''' என்றும் அழைப்பர் .காஷ்மீர் முதல் குமரி வரை அன்னையை வெவ்வேறு வடிவத்தில் ஆராதனை செய்வர் .துர்கா பூஜை வரும் பக்ஷம்பட்சம் ''தேவி பக்ஷம்பட்சம் '' என அழைக்கப்படும் . இதற்கு முன் வரும் 15 நாட்கள் ''பித்ரு பட்சம் '' என அழைக்கப்படும் . தேவி பட்சம் அசுவினஅசுவினி சுக்ல பிரதமையில் துவங்கி பௌர்ணமி அன்று [[லட்சுமி பூஜையுடன்பூஜை]]யுடன் நிறைவுறும் .
 
துர்கா பூஜை , அன்னை எருமைத்தலை அரக்கனாம் மகிஷாசுரனை வென்றதற்காக கொண்டடபடுகிறது .பல்வேறு பகுதிகளில் அன்னையை மகிஷாசுரமர்தினி யாக மகிஷாசுரமர்தினியாக வணங்குவர் .
துர்கா பூஜை என்பது பராசக்தியின் வடிவாம் அன்னை துர்கையை ஆராதிக்கும் ஒரு விழாவாகும் .ஆண்டுதோறும் சரத் (இலையுதிர் ) காலத்தில் அஷ்வின (புரட்டாசி/ஐப்பசி) மாதத்தின் சுக்லபக்ஷ பிரதமையில் தொடங்கி நவமி வரை அன்னை துர்கா தேவியை வழிபடுவர் .இதை '''துர்கோத்சவம்''' என்றும் சரத் காலத்தில் வருவதால் '''சரத் உத்சவம் ''' என்றும் அழைப்பர் .காஷ்மீர் முதல் குமரி வரை அன்னையை வெவ்வேறு வடிவத்தில் ஆராதனை செய்வர் .துர்கா பூஜை வரும் பக்ஷம் ''தேவி பக்ஷம் '' என அழைக்கப்படும் .இதற்கு முன் வரும் 15 நாட்கள் ''பித்ரு பட்சம் '' என அழைக்கப்படும் .தேவி பட்சம் அசுவின சுக்ல பிரதமையில் துவங்கி பௌர்ணமி அன்று லட்சுமி பூஜையுடன் நிறைவுறும் .
 
துர்கா பூஜை நாடெங்கும்இந்தியாவின் கொண்டாடபட்டலும்அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாடபட்டாலும் [[மேற்கு வங்கத்தில்வங்கம்|மேற்கு வங்கத்தில்]] இதுமிகப் மிகபெரும்பெரும் விழாவாகும்.ஒதிஷா [[ஒடிசா]],அசாம் [[அசாம்]], [[பீகார்|பீகாரிலும்]] இதை மிகச்சிறப்பாக கொண்டாடுவர் . பொது இடங்களில் பந்தல் அமைத்து அன்னையை பூஜிப்பர். [[கர்நாடகம்]] , [[தமிழ் நாடு]] ,[[ஆந்திரா]], [[மகாராஷ்டிரா ]] போன்ற மற்ற மாநிலங்களிலும் இதை கொண்டாடுவர் .மேற்கு வங்கத்தில் சஷ்டி தொடங்கி தசமி வரை இதை கொண்டாடுவர் .
துர்கா பூஜை அன்னை எருமைத்தலை அரக்கனாம் மகிஷாசுரனை வென்றதற்காக கொண்டடபடுகிறது .பல்வேறு பகுதிகளில் அன்னையை மகிஷாசுரமர்தினி யாக வணங்குவர் .
 
துர்கா பூஜை நாடெங்கும் கொண்டாடபட்டலும் [[மேற்கு வங்கத்தில் ]] இது மிகபெரும் விழாவாகும்.ஒதிஷா ,அசாம் ,பீகாரிலும் இதை மிகச்சிறப்பாக கொண்டாடுவர் .பொது இடங்களில் பந்தல் அமைத்து அன்னையை பூஜிப்பர்.[[கர்நாடகம் , தமிழ் நாடு ,ஆந்திரா, மகாராஷ்டிரா ]] போன்ற மற்ற மாநிலங்களிலும் இதை கொண்டாடுவர் .மேற்கு வங்கத்தில் சஷ்டி தொடங்கி தசமி வரை இதை கொண்டாடுவர் .
 
== மற்ற பெயர்கள் ==
இதை மேற்கு வங்கத்தில் '''அகால போதான் ''', துர்கோட்சப்,துர்கோட்சப் ,பூஜோ, பூஜை என்று அழைப்பர் .வங்க தேசத்தில் ''பகவதி பூஜை '' என்று இதை சொல்வர் .
 
கர்நாடகத்தில் தசரா , மராட்டியத்தில் நவதுர்கா பூஜை, ,தமிழகத்தில் கொலு , ஆந்திரத்தில் '''பொம்ம கொலுவு ''' என்று அநேக நாமங்களில் துர்கா பூஜைவெவ்வேறு வழங்கபடுகிறதுபெயர்களில் அழைக்கின்றனர்.
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
கர்நாடகத்தில் தசரா ,மராட்டியத்தில் நவதுர்கா பூஜை ,தமிழகத்தில் கொலு , ஆந்திரத்தில் '''பொம்ம கொலுவு ''' என்று அநேக நாமங்களில் துர்கா பூஜை வழங்கபடுகிறது .
[[பகுப்பு:விழாக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/துர்கா_பூஜை" இலிருந்து மீள்விக்கப்பட்டது