நவ துர்கைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 119:
== காளராத்திரி ==
[[File:Kalratri Sanghasri 2010 Arnab Dutta.JPG|
அன்னையின் வடிவம் எதிரிக்கு அச்சத்தை அச்சத்தை ஏற்படுத்தகூடியது .இவளின் உடல் மழை மேகம் போல் கருமை நிறம் கொண்டது .இவள் நான்கு கரம் கொண்டவள் .ஒரு கரத்தில் வஜ்ராயுதமும் ,மறுகரத்தில் வாளும் இருக்கும் .மற்ற இரு கரங்கள் பக்தருக்கு அபயம் தரும் .அன்னை கழுதை வாகனத்தில் ஏறி வருபவள் .இவளின் பார்வை பட்டாலே பாவம் தொலையும் ,பேய் பிசாசுகள் பயந்து ஓடும் .பக்தருக்கு இவளின் உருவம் பயம் தராது .பக்தருக்கு நன்மை செய்வதால் இவளை 'சுபங்கரி ' என்பர் .
|