நவ துர்கைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 119:
 
== காளராத்திரி ==
 
 
[[File:Kalratri Sanghasri 2010 Arnab Dutta.JPG|thumb|அன்னை காளராத்திரி ]]
நவராத்ரி துர்கா பூஜையின் ஏழாம் நாளில் அன்னை காளராத்திரி என்று ஆராதனை செய்யபடுகிறாள் .துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களில் மிகவும் பயங்கரமானது காளராத்திரி ரூபம் ஆகும் .காள என்றால் நேரம் ,மரணம் ,என்றும் ராத்திரி என்றால் இரவு என பொருள்படும் .காளராத்திரி என்றால் காலத்தின் முடிவு என பொருள்படும் .அன்னையின் உருவம் இன்னும் ஒரு உண்மையையும் விளக்கும் .தீயது அதிகரிக்கும் போது இயற்கை விஸ்வரூபம் எடுத்து அதை அழிக்கும் .அதுபோல அன்னையும் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தி தீயதை அழிப்பாள்.
"https://ta.wikipedia.org/wiki/நவ_துர்கைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது