ஓம் பிரகாஷ் கோலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய அரசியல்வாதி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* (edited with ProveIt)
(வேறுபாடு ஏதுமில்லை)

13:01, 14 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்

ஓம் பிரகாஷ் கோலி குசராத்து ஆளுநரும்[1] முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். 1999-2000 காலகட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தில்லி மாநிலத் தலைவராக இருந்துள்ளார். 1994 முதல் 2000 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். எழுத்தாளரான கோலி இந்தியில் மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார்: இராஷ்டிரிய சுரக்சா கே மோர்ச்சே பர், சிக்சா நிதி, பக்திகல் கே சந்தோன் கி சமாஜிக் சேத்னா ஆகியவை.[2]

மேற்சான்றுகள்

  1. "உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்". தினகரன். 14 சூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 14 சூலை 2014.
  2. http://rajyasabha.nic.in/rsnew/pre_member/1952_2003/k.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்_பிரகாஷ்_கோலி&oldid=1692507" இலிருந்து மீள்விக்கப்பட்டது