காளி பூஜை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{infobox holiday
|holiday_name =காளி பூஜை
|image= Shyama Shakespeare Sarani Arnab Dutta 2010.JPG
|caption=அன்னை காளி தேவி
|observedby = இந்து (வங்காளிகள், அசாம் மற்றும் ஓடிய மக்கள்)
|date = சந்திரமானம் படி முடிவு செய்யப்படும்
|celebrations = பட்டாசுகள்
|frequency = ஆண்டுக்கு ஒரு முறை
|worship= பிரசாதம் ,பிரார்த்தனை ,இரவில் புஷ்பாஞ்சலி
|significance= துர்கா பூஜைக்கு பின் கிழக்கு இந்தியாவில் மிகப்பெரும் விழா
| bengali script= কালীপজা ,
|date2013 = 2 நவம்பர், சனி
|date2014 = 23 அக்டோபர், வியாழன்
|date2015 =10 நவம்பர், செவ்வாய்<ref>www.dirkpanchang.com/diwalipuja2015</ref>}}
'''காளி பூஜை'''(வங்காளி :কালীপুজা ) என்பது இந்து தெய்வமான [[காளி|காளி தேவிக்கு]] அர்ப்பணம் செய்யப்பட்ட ஒரு விழாவாகும். இதை ''சியாம பூஜை '' என்றும் ''மகாநிச பூஜை '' என்றும் அழைப்பர்<ref>http://www.diwalifestival.org/regional-names-diwali.html</ref>. இது வங்க நாள்காட்டியின் [[கார்த்திகை]](ஐப்பசி) மாதத்தின் அமாவாசை நாளில் வரும்<ref name = MK72>McDermott and Kripal p.72</ref>. இது இந்தியாவின் கிழக்கு மாநிலங்களாகிய [[மேற்கு வங்கம்]], [[ஒடிசா]], [[திரிபுரா]] போன்ற மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் கொண்டாடப்படும் தீபாவளி (அமாவாசை) அன்று இப்பண்டிகை வரும். மற்ற மாநிலங்களில் [[லட்சுமி பூஜை]] நடத்தப்படும் வேளையில் மேற்கு வங்கம் போன்ற மாநிலத்தில் உள்ள மக்கள் காளி தேவியை வழிபடுகின்றனர்<ref name = MK72/>. மகாநிச பூஜை என்பது [[பீகார்|பீகாரிலும்]] [[நேபாளம்|நேபாளத்தின்]] மிதிலா பகுதியில் வாழும் [[மைதிலி மொழி]] பேசும் மக்களால் செய்யப்படுவது ஆகும்.▼
▲'''காளி பூஜை'''(வங்காளி :কালীপুজা ) என்பது இந்து தெய்வமான [[காளி
==வரலாறு ==▼
▲== வரலாறு ==
காளி பூஜை மேற்கு வங்கம், [[அசாம்]] போன்ற மாநிலங்களில் பழமையான ஒரு விழாவாகும். ஆரம்பத்தில் இதைப் பழங்குடியினர் செய்து வந்தனர். பின்னர் இவ்வழிபாடு பிராமண வழிபாடாக மாறியது. சைதன்யரின் காலத்தில் கிழக்கு இந்திய மாநிலங்களில் வாழ்ந்த [[சாக்தம்|சாக்தர்களுக்கும்]] [[வைணவம்|வைஷ்ணவர்களுக்கும்]] பகைமை நிலவியது. அதனை நீக்க இவ்விழா பயன்பட்டது. 19ம் நூற்றாண்டில் அசாம், வங்கத்தில் வாழ்ந்த வசதி படைத்த சமின்தார்கள் காளி பூஜையை நடத்தினர்<ref>McDermott p. 173</ref>. அதனால் இவ்விழா பிரபலமடைந்தது. தற்போது வங்கத்திலும், அசாம் போன்ற கிழக்கு மாநிலங்களிலும் [[துர்கை|துர்கா பூஜை]]க்கு அடுத்து இரண்டாவது பெரிய விழாவாக காளி பூஜை திகழ்கிறது<ref>McDaniel p. 223</ref>.
== வழிபாடு
பக்தர்கள் [[துர்கை|துர்கா பூஜை]] போல் காளி பூஜையிலும் அன்னையை மண் சிலையாக வீடுகளிலும், பந்தல்களிலும் (தற்காலிக கோவில்கள்) ஆராதனை செய்கின்றனர். காளி தாந்திரிக மந்திரங்களால் ஆராதனை செய்யப்படுகிறாள். அன்னைக்கு [[செம்பருத்திப்பூக்கள்]], கபாலத்தில் மிருக ரத்தம், இனிப்புகள், பருப்புகள் ஆகியன படைக்கப்படுகின்றன. காளி பக்தன் இந்நாளில் இரவு முழுவதும் மாதாவை தியானம் செய்ய வேண்டும்<ref>McDaniel p. 234</ref>. வீடுகளில் அந்தணர்களை கொண்டு காளியை சாந்த ரூபமாக வழிபாடு செய்யலாம். அன்று சில இடங்களில் மிருக பலி கொடுக்கப்படும். [[கொல்கத்தா]]விலும், [[அசாம்|அசாம் மாநிலம்]], குவாஹாட்டியிலும் அன்னை மயானத்தில் உறைவதாக ஐதீகம். அதனால் அங்கும் காளி பூஜை செய்வர்<ref name = "f86">Fuller p. 86</ref> .▼
▲பக்தர்கள் [[துர்கை|துர்கா பூஜை]] போல் காளி பூஜையிலும் அன்னையை மண் சிலையாக வீடுகளிலும், பந்தல்களிலும் (தற்காலிக கோவில்கள்) ஆராதனை செய்கின்றனர். காளி தாந்திரிக மந்திரங்களால் ஆராதனை செய்யப்படுகிறாள். அன்னைக்கு [[செம்பருத்திப்பூக்கள்]], கபாலத்தில் மிருக ரத்தம், இனிப்புகள், பருப்புகள் ஆகியன படைக்கப்படுகின்றன. காளி பக்தன் இந்நாளில் இரவு முழுவதும் மாதாவை தியானம் செய்ய வேண்டும்<ref>McDaniel p. 234</ref>. வீடுகளில் அந்தணர்களை கொண்டு காளியை சாந்த ரூபமாக வழிபாடு செய்யலாம். அன்று சில இடங்களில் மிருக பலி கொடுக்கப்படும். [[கொல்கத்தா]]விலும், [[அசாம்
பந்தல்களில் காளி சிலையுடன் அவளின் நாயகன் [[சிவன்]] சிலையும், பக்தன் [[ஸ்ரீ ராமகிருஷ்ணர்|ஸ்ரீ ராமகிரிஷ்ணரின்]] சிலையும் வைக்கபடுகின்றன. சில இடங்களில் புராண கதைகளில் வரும் தசமகாவித்யா என்னும் காளியின் 10 உருவங்களையும் வைப்பர்<ref>Kinsley p.18</ref>. மக்கள் இரவு முழுவதும் பந்தல்களுக்கு சென்று அன்னையை ஆராதிப்பர். இந்த இரவில் வான வேடிக்கைகள் நடைபெறும்<ref name = "MCDa">McDaniel pp. 249-50, 54</ref>. சில இடங்களில் மாயஜால நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.[[File:Kalighater Kali.JPG |thumb| காளி பூஜை பந்தலில் உள்ள காளிகாட் காளி தேவி போன்ற சிலை]] ▼
▲பந்தல்களில் காளி சிலையுடன் அவளின் நாயகன் [[சிவன்]] சிலையும், பக்தன் [[ஸ்ரீ ராமகிருஷ்ணர்|ஸ்ரீ ராமகிரிஷ்ணரின்]] சிலையும் வைக்கபடுகின்றன. சில இடங்களில் புராண கதைகளில் வரும் தசமகாவித்யா என்னும் காளியின் 10 உருவங்களையும் வைப்பர்<ref>Kinsley p.18</ref>. மக்கள் இரவு முழுவதும் பந்தல்களுக்கு சென்று அன்னையை ஆராதிப்பர். இந்த இரவில் வான வேடிக்கைகள் நடைபெறும்<ref name
கொல்கத்தாவில் உள்ள காளிகாட் காளி கோவிலிலும், அசாமில் உள்ள காமக்யா கோவிலிலும் அன்று வைணவர்களின் காளி பக்தியை எடுத்துக்காட்டும் வகையில் அன்னை [[மகா லட்சுமி]]யாக வழிபடபடுகிறாள். அன்று அன்னையைக் காண நாடெங்கும் பக்தர்கள் திரள்வர். சிலர் மிருக பலியும் கொடுப்பர். தட்சிணேசுவரம் காளி கோவிலில் அர்ச்சகராக இருந்த [[ராமகிருஷ்ணர்]]. காலத்தில் இருந்து இன்று காளி வழிபாட்டில் சிறிது மாறுதல் அடைந்துள்ளது<ref>See Harding pp. 125-6 for a detailed account of the rituals in Dakshineshwar.</ref>.
.
== மற்ற காளி பூஜைகள்
வங்க நாள்கட்டியின்படி கார்த்திக் (ஐப்பசி) மாதத்தில் வரும் காளி பூஜை '' தீபன்வித காளி பூஜை '' எனப்படும். இதுபோல மற்ற மாதங்களிலும் காளி பூஜை செய்யலாம் .மார்கசிர்ஷம் (மார்கழி ) மற்றும் ஜேஷ்ட (ஆனி) மாதத்தில் வரும் பூஜைகள் முறையே ''ரதந்தி காளி பூஜை '' மற்றும் ''பலஹாரிணி காளி பூஜை '' எனப்படும். பலஹாரிணி காளி பூஜை அன்றுதான் ராமகிருஷ்ணர் அன்னை சாரதாதேவியை ''சோடஷி''யாக வழிபட்டார்<ref>{{cite book |last1=Gambhirananda |first1=Swami |title= Holy Mother Shri Sarada Devi |edition=1st |year= 1955|publisher= Shri Ramakrishna Ashrama, Madras |location= Madras |pages=48–51}}</ref>. வங்காளிகளின் இல்லங்களில் காளி தேவியை தினமும் ஆராதனை செய்வர்<ref>{{cite book |last1=Banerjee |first1=Suresh Chandra |title= Shaktiranga Bangabhumi |trans_title= Bengal, The Abode of Shaktism|edition=1st |year= 1991|publisher= Ananda Publishers Pvt Ltd |location= Kolkata |language= Bengali |isbn= 81-7215-022-9|page=114}}</ref>.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
|