பூலித்தேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Small correction
சி Small correction
வரிசை 55:
இதனால் '''பூலித்தேவரை''' எல்லோரும் '''புலித்தேவர்''' என்றே அழைத்து வந்தனர்.
 
[[காத்தப்ப பூலித்தேவர்|காத்தப்ப பூலித்தேவரின்]] திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருக்குப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள்.
 
பின்னர் பூலித்தேவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் அவருடைய அக்கா மகள் [[கயல்கண்ணி]] என்கின்ற '''இலட்சுமி நாச்சியார்'''. கயல் கண்ணியின் சகோதரர் [[சவுணத்தேவர்|சவுணத்தேவரும்]], பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவருக்கு '''கோமதி முத்துத் தலவாச்சி''', '''சித்திரபுத்திரத் தேவன்''' மற்றும் '''சிவஞானப் பாண்டியன்''' என்று மூன்று மக்கள் பிறந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/பூலித்தேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது