தேசிய ஓய்வூதியத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தேசிய ஓய்வூதியத் திட்டம்''' [[இந்திய அரசு]], அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் அனைத்து இந்தியக் குடிமக்களும் முதுமைமுதுமைக் காலத்தில் பயன் பெரும்பயன்பெறும் நோக்குடன், [[இந்திய அரசு|இந்திய அரசால்]] '''தேசிய ஓய்வூதியத் திட்டம்''' (National Pension Scheme) அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்வதற்கு புதியஏதுவாக, ஓய்வூதியத் திட்டத்தை விரிவுபடுத்தி, அதற்குஅதற்குத் தேசிய ஓய்வூதியத் திட்டம் எனும் பெயர் சூட்டியது. தேசிய ஓய்வூதியத் திட்டம் 01. 05. 2009-ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது.<ref>தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) http://india.gov.in/spotlight/national-pension-system-retirement-plan-all</ref><ref>http://pfrda.org.in/indexmain.asp?linkid=185</ref> என்ற பெயர் சூட்டியது.
 
இந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தின்படி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மாதாமாதம் செலுத்தும் குறைந்தபட்ச தன்பங்களிப்பு தொகை ரூபாய் 1000/- அதிக பட்சம் ரூபாய் 12,000/- உடன் இந்திய அரசு தன் பங்கிற்கு ரூபாய் மாதாமாதம் ரூபாய் குறைந்தபட்சம் ரூபாய் 1000/- அதிகபட்சம் ரூபாய் 12,000/- செலுத்தும். இத்திட்டம் தற்போதைக்கு வரும் 2016–2017 நிதியாண்டு வரை தொடரும். இத்திட்டத்தில் சேர்ந்த சந்தாதாரர்கள் இறக்கும் வரை இந்தியா முழுவதும் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம், நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) வழங்கப்படும். நிரந்தர ஓய்வூதியக் கணக்கு எண் இரண்டு அடுக்கு தனிநபர் கணக்குகள் கொண்டுள்ளது:<ref>http://india.gov.in/spotlight/national-pension-system-retirement-plan-all</ref><ref>http://pfrda.org.in/indexmain.asp?linkid=185</ref>
 
இந்தஇந்தப் புதிய தேசிய ஓய்வூதியத் திட்டத்தின்படி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மாதாமாதம் செலுத்தும் குறைந்தபட்ச தன்பங்களிப்பு தொகை ரூபாய் 1000/- அதிக பட்சம் ரூபாய் 12,000/- உடன் இந்திய அரசு தன் பங்கிற்கு ரூபாய் மாதாமாதம் ரூபாய் குறைந்தபட்சம் ரூபாய் 1000/- அதிகபட்சம் ரூபாய் 12,000/- செலுத்தும். இத்திட்டம் தற்போதைக்கு வரும் 2016–20172016-2017 நிதியாண்டு வரை தொடரும். இத்திட்டத்தில் சேர்ந்த சந்தாதாரர்கள் இறக்கும் வரை இந்தியா முழுவதும் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம், நிரந்தர’நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்எண்’ (PRAN) வழங்கப்படும். நிரந்தர ஓய்வூதியக் கணக்கு, எண் இரண்டு அடுக்குஇரண்டடுக்கு தனிநபர் கணக்குகள்கணக்குகளைக் கொண்டுள்ளது:<ref>http://india.gov.in/spotlight/national-pension-system-retirement-plan-all</ref><ref>http://pfrda.org.in/indexmain.asp?linkid=185</ref>
* கணக்கு அடுக்கு I: இந்த அடுக்கு கணக்கில் சேரும் தொகையை சந்தாதாரர் ஓய்வு பெறும் வரை திரும்பப் பெறமுடியாது. ஓய்வுக்காலத்திற்கு பின் தான் இக்கணக்கிலிருந்து சந்தாதாரர் பணத்தை திரும்பப் பெறமுடியம்.
 
* கணக்கு அடுக்கு I: இந்த அடுக்கு கணக்கில் சேரும் தொகையை சந்தாதாரர் கணக்கு முடிவுறும்வரை அல்லது ஓய்வு பெறும் வரை திரும்பப் பெறமுடியாது. முடிவு (ஓய்வு)க்காலத்திற்கு பின் தான் இக்கணக்கிலிருந்து சந்தாதாரர் பணத்தைத் திரும்பப் பெறமுடியம். இது ஜனவரி 1, 2001 க்குப் பின் நியமனமான அரசு ஊழியர்களுக்கு இக்கணக்கு கட்டாயமான ஒன்று. மே 1, 2009 இலிருந்து அனைத்து இந்தியக் குடிமக்களும் இக்கணக்கில் சந்தாதாரர்கள் ஆகலாம். அரசு ஊழியர்களின் கணக்குகளுக்கு மட்டும் அரசு செலுத்தும் பங்குதொகை உண்டு. அரசு ஊழியரல்லாத சந்தாதாரர்களுக்கு அரசின் பங்களிப்புத் தொகை கிடையாது.
* கணக்கு அடுக்கு II: இந்த அடுக்கு கணக்கில் சேரும் தொகை சந்தாதாரரின் தன்விருப்ப சேமிப்பு என்பதால், இந்த கணக்கிலிருந்து சந்தாதாரர் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் இத்திட்டத்தில் செலுத்திய தொகையை திரும்ப்ப் பெறலாம். இந்த அடுக்கு II-இல் கணக்கில் சேரும் தொகைக்கு வருமானவரிச் சலுகை இல்லை.
 
* கணக்கு அடுக்கு II: இந்த அடுக்குஅடுக்குக் கணக்கில் சேரும் தொகை சந்தாதாரரின் தன்விருப்ப சேமிப்பு என்பதால், இந்த கணக்கிலிருந்து சந்தாதாரர் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் இத்திட்டத்தில் செலுத்திய தொகையை திரும்ப்ப்திரும்பப் பெறலாம். இந்த அடுக்கு II-இல் கணக்கில் சேரும் தொகைக்கு வருமானவரிச் சலுகை இல்லை. மேலும் இந்த அடுக்கிலுள்ள கணக்குகளுக்கு அரசு செலுத்தும் பங்குதொகை கிடையாது.
 
== தேசிய ஓய்வூதியத் திட்ட நிதி நிர்வாகம் ==
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_ஓய்வூதியத்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது