காருக்குறிச்சி அருணாசலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
'''காருக்குறிச்சி அருணாசலம்''' புகழ்பெற்றதமிழகத்தைச் சேர்ந்த [[நாதசுவரம்|நாதசுவர]]க் கலைஞர்.

==இசை வாழ்க்கை==
[[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] [[சேரன்மகாதேவி]]யிலிருந்து [[அம்பாசமுத்திரம்]] செல்லும் வழியில் உள்ள ஒரு ஊர் [[காருக்குறிச்சி]]. இந்த ஊரிலுள்ள கோயிலில் நாதசுவரம் வாசித்துக் கொண்டிருந்த இவரது இசை பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. இவர், சில திரைப்படப் பாடல்களுக்கும் நாதசுவர இசையைச் சிறப்பாகச் செய்து கொடுத்துப் புகழ் பெற்றிருக்கிறார்.
* இவரின் நாதசுவரக் கச்சேரிகளுக்கு [[யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளை]]யும், நீடாமங்கலம் சண்முக வடிவேலும் இணைந்து சிறப்புத் தவில் வாசித்துள்ளார்கள்<ref> 'காத்திருக்கிறேன்' எனும் தலைப்பிலமைந்த கட்டுரை (பக்கம் எண்: 102), தினமணி இசைவிழா மலர் (2008-2009) </ref>.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளியிணைப்புகள்==
வரி 5 ⟶ 12:
 
{{வார்ப்புரு:தவில் - நாதசுவர இசைக் கலைஞர் பற்றிய குறுங்கட்டுரைகள்}}
 
[[பகுப்பு:நாதசுவரக் கலைஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காருக்குறிச்சி_அருணாசலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது