பூவேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
| screenplay = செல்வா
| story = செல்வா
| starring = [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்)]]<br />[[அப்பாஸ் (நடிகர்)|அப்பாஸ்]]<br />[[கௌசல்யா (நடிகை)|கௌசல்யா]]<br />[[ஹீரா ராசகோபால்|ஹீரா]]
| producer = ராஜம் பாலசந்தர்<br />புஷ்பா கந்தசாமி
| music = [[பரத்வாஜ்]]
வரிசை 23:
 
== கதைச் சுருக்கம் ==
இப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் காதலை வெவ்வேறு கோணத்தில் பார்க்கின்றனர். கண்டிப்பாகக் காதலித்த பிறகுதான் திருமணம் செய்ய கொள்ள வேண்டும் என கௌசல்யா நினைக்கிறார். ஆனால், ஹீராவோ திருமணத்திற்குப் பிறகு தான் காதலிக்க வேண்டும் என்கிறார். காதல் என்பது பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களுக்குச் செய்யும் துரோகம் என ராதாரவி நினைக்கிறார். காதல் செய்பவராக கார்த்திக் வருகிறார்.
 
ஹீராவை துரத்தித் துரத்திக் காதலிக்கிறார் கார்த்திக், ஆனால் ஹீராவோ கார்த்திக்கை வெறுத்து அவர் மனதை புண்படுத்துகிறார். இறுதியாக, உனக்கு என்மேல் காதல் வரும்வரை நான் உனக்காக காத்திருப்பேன் என்று கூறி விடைபெறும் கார்த்திக், வரும் வழியில் தனது பள்ளித் தோழியான கௌசல்யாவைச் சந்திக்கிறார். அவரது கடந்தகால கதையைக் கேட்டு அவருக்கு உதவுவதற்காக அவரது கணவராக நடிக்க சம்மதித்து கௌசல்யாவின் வீட்டிற்கு செல்கிறார். கௌசல்யா வீட்டிலுள்ள அனைவரிடமும் கெட்ட பெயர் எடுத்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேற திட்டமிடுகிறார். ஆனால் அவரது திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிகிறது.
 
கார்த்திக்கும் கௌசல்யாவும் கணவன் மனைவியாக நடிக்கும் நேரத்தில் அவர்களையும் அறியாமல் ஒருவரின் மேல் ஒருவற்கு காதல் தோன்றுகிறது.
 
இதற்கிடையில், கார்த்திக் துரத்தித் துரத்திக் காதலிக்கும் போது வெறுத்த ஹீராவுக்கு கார்த்திக் மேல் காதல் வந்துவிட அவர் கார்த்திக்கை தேடி கௌசல்யாவின் வீட்டிற்கு வந்துவிடுகிறார். இதன்மூலமாக கௌசல்யா வீட்டிற்கு உண்மை தெரிந்துவிட அவர்கள் கார்த்திக்கை அடித்து உதைக்கிறார்கள். அந்த நேரத்தில் மனோரமா (ராதாரவியின் அம்மா) தடுத்து உண்மைகளைக் கூற எல்லோரும் ஒன்றினைகிறார்கள்.
 
== நடிகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பூவேலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது