'''வெள்ளவாயா''' இலங்கையின்அல்லது '''வெல்லவாயா''' (''Wellavaya'') என்பது [[இலங்கை]]யின் [[ஊவா]] மாகணத்தில்மாகாணத்தில் [[மொனராகலை மாவட்டம்|மொனராகலை]] மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும்நகரம் ஆகும். இலங்கையின் மிக நீண்ட நெடுஞ்சாலைகளில் ஒன்றான [[ஏ-2 நெடுஞ்சாலை (இலங்கை)|ஏ-2 நெடுஞ்சாலை]] (அல்லது காலி வீதி) தலைநகர் [[கொழும்பு|கொழும்பில்]] ஆரம்பித்து வெள்ளவாயாவில் முடிவடைகின்றது. இந்நகரம் வெள்ளவாயா பிரதேச சபையினால் நிர்வகிக்கப்படுகின்றது. 2011இல் இந்நகரின் மக்கட்டொகைமக்கள்தொகை 4190<ref>http://www.wellawaya.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=45&Itemid=57&lang=ta</ref> ஆகும்.