சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரி, திருச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
 
==வளாகம்==
திருச்சிராப்பள்ளியின் மையப்பகுதியில் 25 ஏக்கரா நிலத்தில் அமைந்துள்ள இக்கல்வி நிறுவனத்தில் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. புதிய கல்வித்திட்டங்களுக்காக புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. புதிய சரசுவதி கட்டிடத்தில் பொது நூலகம் இயங்கி வருகிறது. இதில் 60,000க்கும் மேற்பட்ட நூல்கள் எண்ணிமப்படுத்தப்பட்டு சேகரிக்கப் பட்டுள்ளன. தவிர ஒவ்வொருத் துறைக்கும் தனியான துறைசார் நூலகங்கள் உள்ளன. சரசுவதி கட்டிடத்தில் மொழி ஆய்வகம் ஒன்றும் புதிய கணினி மையமும் அமைந்துள்ளன. முழுமையாக குளிரூட்டப்பெற்ற பல்லூடக வசதிகளுடன் கூடிய இரு ஆய்வரங்குகள் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளன. பெரிய வழிபாட்டுக்கூடமும் இக்கலூரியின் சிறப்பம்சமாகும். இக்கல்லூரியின் வளாகத்தினுள் மூன்று கோவில்களும் உள்ளன.
 
==வசதிகள்==