ஏ-2 நெடுஞ்சாலை (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
[[இலங்கை]]யின் '''ஏ2 பெருந்தெரு''' [[கொழும்பு|கொழும்பில்]] தொடங்கி [[காலி]], [[மாத்தறை]], [[அம்பாந்தோட்டை]] ஊடாக [[வெள்ளவாயா]]வில் முடிவடையும் முதல் தர வாகனப் போக்குவரத்து நெடுஞ்சாலை ஆகும்.
 
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதி வரை இவ்வீதி காலி வீதி என அழைக்கப்படுகின்றது. இது [[பம்பலப்பிட்டி]], [[வெள்ளவத்தை]], [[தெகிவளை]], [[கல்கிசை]], [[இரத்மலானை]], [[மொரட்டுவை]], [[பாணந்துறை]], [[களுத்துறை]], [[வாதுவை]], [[பேருவளை]], [[பெந்தோட்டை]], [[அம்பலாங்கொடை]], [[ஹிக்கடுவைகிக்கடுவை]] ஆகிய நகரங்கள் ஊடாக காலியை அடைகின்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஏ-2_நெடுஞ்சாலை_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது