குரு பூர்ணிமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
|begins =
|ends =
|date = [[ஆடிஆனி (மாதம்)|ஆடி மாத]], [[பௌர்ணமி]] நாள்
|date2013 = சூலை மாதம் 22, திங்கள்
|date2014 = சூலை மாதம் 12, சனிக்கிழமை
|date2015 = சூலை மாதம் 31, வெள்ளிக்கிழமை
|calendar = [[இந்து நாட்காட்டி]]
|celebrations =
வரி 16 ⟶ 17:
}}
 
'''குரு பூர்ணிமா''' [[ஆடி (மாதம்)|ஆடிஆனி மாதத்தில்]] வரும் முதல் ழுழுநிலவு ([[பௌர்ணமி]]) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய [[குரு|குருவை]] (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள் [[வியாசர்|வியாசபூசை]] என்றும் வியாச ஜெயந்தி என்றும் அழைப்பர்.
<ref>http://temple.dinamalar.com/FestivalDetail.aspx?id=2091</ref>
 
இவ்வழிப்பாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடிஆனி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு.
 
மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், [[தட்சிணாமூர்த்தி]], [[பகவத் கீதை]]அருளிய [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]], வேதங்களை தொகுத்த [[வியாசர்]], [[உபநிடதங்கள்|உபநிடதங்களுக்கு]] விளக்கம் எழுதிய [[ஆதி சங்கரர்]], [[மத்வர்]] மற்றும் [[இராமானுசர்]] போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.
வரி 34 ⟶ 35:
 
==வெளி இணைப்புகள்==
* குரு பூர்ணிமா [http://www.poornalayam.org/classes-recorded/vedantic-texts/guru-poornima/ குரு பூர்ணிமா பற்றிய தமிழ் சொற்பொழிவு கேட்க]
* குரு தோத்திரம் [http://www.poornalayam.org/classes-recorded/vedantic-texts/guru-stotram/ குரு ஸ்தோத்திரம் பற்றிய தமிழ் சொற்பொழிவு கேட்க]
 
 
"https://ta.wikipedia.org/wiki/குரு_பூர்ணிமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது