மணியம் (ஓவியர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
வரிசை 1:
'''மணியம்''' என்ற புனைபெயரில் புகழ்பெற்ற '''டி. யூ. சுப்பிரமணியம்''' (பிறப்பு: சனவரி 26, 1924 - 1968<ref>[http://www.facebook.com/pages/Artist-Maniam/188065921217957?sk=info முகநூலில் ஓர் குறிப்பு]</ref>) ஓர் சிறந்த கதை விளக்கும் [[ஓவியர்|ஓவியராக]] விளங்கினார். [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி கிருஷ்ணமூர்த்தி]]யின் [[பொன்னியின் செல்வன்]], [[சிவகாமியின் சபதம் (புதினம்)|சிவகாமியின் சபதம்]] ஆகிய வரலாற்றுப் புதினங்களுக்கு அதன் கதாபாத்திரங்கள் வாசகர்களின் மனதில் நிலைக்குமாறு இதழோவியம் வரைந்து புகழ்பெற்றார்.
 
’பொன்னியின் செல்வன்’ நூலின் முன்னுரையில் இராஜாஜி, ஓவியர் மணியத்தின் ஓவியங்கள் நல்லவர்களையும் திருடத் தூண்டும் அளவு சிறப்பாக உள்ளதால், நூல்களை பத்திரமாக பாதுகாக்கும்படி நூலகர்களையும், புத்தகத்தை படித்துவிட்டு திருப்பித் தர வாடகைக்குக் கொடுப்பவர்களுக்கும் நகைச்சுவையாக அறிவுறுத்தும் பெருமை பெற்றவை இவரது ஓவியங்கள்.<ref>http://www.thehindu.com/features/friday-review/art/art-spanning-three-generations/article63013.ece</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மணியம்_(ஓவியர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது