மதுரை முத்து (மேயர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 2:
'''மதுரைமுத்து (மேயர்)''', திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், மதுரை நகராட்சி 1971-ஆம் ஆண்டு மாநகராட்சி தரத்திற்கு உயர்ந்தது. அப்போது மதுரை நகராட்சித் தலைவராக இருந்த மதுரை முத்து, [[மதுரை மாநகராட்சி|மதுரை மாநகராட்சியின்]] முதல் மேயரானார்.
1978-ம் ஆண்டில் [[மதுரை மாநகராட்சி]] நடந்ததேர்தல் நடந்தது. அப்போது
==அரசியல்==
1972-இல் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அண்ணா திமுக அமோக வெற்றி பெற்ற போது, கருணாநிதி “ மதுரை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை, வேட்பாளர் தேர்வில் தவறு செய்து விட்டது” என்றதால், மதுரை மாவட்டச் செயலாளரான மதுரை
பின்னர் இலங்கைப் பிரச்னையில் எம்.ஜி.ஆருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
|