இராணி பத்மினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறுதிருத்தம்: எழுத்துப்பிழை |
சிNo edit summary |
||
வரிசை 1:
{{dablink|திரைப்படம் பற்றி அறிய [[சித்தூர் ராணி பத்மினி (திரைப்படம்)]] கட்டுரையைப் பாருங்கள்.}}
[[File:Rani padmini chittaur Birla mandir 6 dec 2009 (46).JPG|thumb|சித்தூரின் பத்மினி]]
'''ராணி பத்மினி''' (''Rani Padmini'') அல்லது '''பத்மாவதி''' (''Padmavati'', இறப்பு: 1303) [[இந்தியா]]வின் [[சித்தோர்கர்|சித்தூர்]] இராச்சியத்தின் இராணியும், மன்னர் ராவல் ரத்தன்சென்னின் மனைவியும் ஆவார்.<ref>www.chittorgarh.com/rani-padmini.asp</ref>
==வரலாறு==
வட இந்தியாவில் முகமதிய பேரரசு உருவாகி வளர்ந்த காலத்தில் சித்தூர் ராணி பத்மினியின் அழகின் புகழ் பிரபலமாக பரவியது. ராணி பத்மினியின் அழகைப் பற்றி கேள்விப்பட்ட சுல்தான் அவளைத் தன் அந்தப்புரத்திற்கு அனுப்புமாறு கடிதம் அனுப்பினான். அதன் காரணமாக சித்தூர் மன்னனுக்கும் சுல்தானுக்கும் நடந்த மாபெரும் போரில் சித்தூர் முற்றுகையிடப்பட்டது.
வரி 16 ⟶ 19:
இன்னமும் பாடல்களில் எதிரிகளின் கைகளில் அகப்பட விரும்பாத இப்பெண்களின் புகழ் பாடப்படுகிறது.
==
[[சித்தூர் ராணி பத்மினி (திரைப்படம்)|சித்தூர் ராணி பத்மினி]] என்ற பெயரில் 1963 ஆம் ஆண்டு தமிழில் திரைப்படம் வெளிவந்தது.
வரி 24 ⟶ 27:
==உதவி நூல்==
இந்தியப் பெண்மணிகள்; சுவாமி விவேகானந்தர்; பக்கம் 96,97
[[பகுப்பு:1303 இறப்புகள்]]
[[பகுப்பு:வரலாற்றில் பெண்கள்]]
[[பகுப்பு:இந்திய அரச குடும்பப் பெண்கள்]]
|