நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இசை வாழ்க்கை: *திருத்தம்*
வரிசை 4:
மீனாட்சி சுந்தரம் பிள்ளை, நாகப்பட்டினம் வேணுகோபால் பிள்ளை என்பவரிடம் தவில் வாசிப்பினைக் கற்றுக் கொண்டார்<ref>{{cite news|title= மங்கல இசை மன்னர்கள்|url= http://www.dinamani.com/book_reviews/2014/05/04/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article2205831.ece|work=தினமணி|date=04 மே 2014|accessdate=17 சூலை 2014}}</ref>. தனித் தவில் வாசிக்கும் முறையை அறிமுகப்படுத்தியவர் மீனாட்சி சுந்தரம்<ref>[http://www.tamilisaisangam.in/isaikala40.html நீடாமங்கலம் தவுல் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (பார்த்த நாள்:16 சூலை 2014)]</ref>.
 
இவரின் மாணவர்களில் ஒருவர் [[நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை]]. இராகவப்பிள்ளையின் திறமையால் கவரப்பட்ட மீனாட்சி சுந்தரம், தன் மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்தார்<ref>[http://www.thehindu.com/features/friday-review/music/centenary-celebration/article880097.ece Centenary celebration])</ref>.
 
== மேற்கோள்கள் ==