ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Proper hyperlinking |
→வாழ்க்கைக் குறிப்பு: *விரிவாக்கம்* (edited with ProveIt) |
||
வரிசை 28:
'''ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்''' (''Harkishan Singh Surjeet'', [[மார்ச் 23]], [[1916]] - [[ஆகஸ்ட் 1]], [[2008]]) [[இந்தியா]]வின் [[கம்யூனிசம்|கம்யூனிசத்]] தலைவர்களில் ஒருவர். [[இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்]] பொதுச் செயலாளராக [[1992]] முதல் [[2005]] வரை பதவியில் இருந்தார். [[1964]] ஆம் ஆண்டில் இருந்து கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்தார்<ref name=Nine>[http://www.telegraphindia.com/1080404/jsp/frontpage/story_9094771.jsp "Nine to none, founders’ era ends in CPM"], ''The Telegraph'' (Calcutta), April 3, 2008.</ref>
== தனிப்பட்ட வாழ்க்கை ==
[[ஜலந்தர்|ஜலந்தரில்]] உள்ள பந்தலா கிராமத்தில்
== பொது வாழ்க்கை ==
சுதந்திரப் போராட்ட வீரர் , விவசாயிகளை அணிதிரட்டுவதில் மகத்தான பங்கு ,இந்தியாவில் கூட்டணி அரசியல் சகாப்தத்தை உருவாக்கிய சிற்பி , மதச்சார்பின்மை உயர்த்திப் பிடித்தவர் , பொதுவுடமைவாதி , எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டது இவரது பொது வாழ்வு .<ref name="தீக்கதிர்">{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=39095 | title=இன்று தோழர் சுர்ஜித் நினைவு நாள் | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | date=1 ஆகத்து 2013 | accessdate=1 ஆகத்து 2014 | pages=1}}</ref>
=== சுதந்திரப் போராட்டத்தில் ===
அவர் இளமைப் பருவத்தில் [[இந்திய விடுதலைப் போராட்டம்|விடுதலைப் போராட்டத்தில்]] தன்னை இணைத்துக் கொண்டார்.பதினான்கு வயதில் போலீசாரின் துப்பாக்கிக் குண்டை எதிர்கொண்டு ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் மூவர்ணக் கொடி ஏற்றிய தீரர்.பகத்சிங் அமைத்த நவஜவான் பாரத் சபா அமைப்பில் பணியாற்றியவர்.<ref name="தீக்கதிர்"/>
=== பொதுவுடமை இயக்கத்தில் ===
[[இந்தியப் பொதுவுடமைக் கட்சி]]யில் [[1936]] இல் இணைந்தார். பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவடைந்த போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.13 ஆண்டுகள் [[மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]] கட்சியின் பொதுச் செயலராகப் பணியாற்றிய சுர்ஜீத், தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.[[1978]] முதல் [[1984]] வரை மாநிலங்களவை உறுப்பினர் பதவி வகித்த சுர்ஜீத், இரண்டு முறை [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார் (1953- 57 மற்றும் 1967- 69).காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்டப் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட புத்தககங்களையும் அவர் எழுதியுள்ளார்.
==மேற்கோள்கள்==
|