திரிசங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Indra prevents Trisanku from ascending to Heaven in physical form.jpg|thumb|right|250|மானிட உடலுடன் திரிசங்குவை சொர்க்கம் புகாதவாறு [[இந்திரன்]] தடுத்ததால்; விசுவாமித்திரர், பூமிக்கும் சொர்க்கத்திற்கு இடையே திரிசங்குவிற்கு தனி சொர்க்கம் அமைத்துக் கொடுத்தல்.]]
 
'''திரிசங்கு''' இராமரின் முன்னோர்.,[[அயோத்தி|அயோத்தியை]]த் தலைநகராகக் கொண்ட சூரிய வம்சத்து மன்னர் திரியருனியின் மகன். இயற்பெயர் சத்தியவிரதன். தருமநெறிப்படி வாழாத சத்திய விரதன் மீது மன்னர் திரியருனி கோபம் கொண்டு, [[வசிட்டர்|வசிட்டரின்]] ஆலோசனைப்படி சத்தியவிரதனை நாடு கடத்தினார். சத்தியவிரதன் காட்டில் சண்டாளர்களுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தான்.
 
சில ஆண்டுகள் கழித்து மன்னர் திரியருனி [[வனப்பிரஸ்தம்|வன வாழ்வு]] மேற்கொள்ள காட்டிற்குச் சென்ற நிலையில், நாட்டில் அநீதியும், பன்னிரண்டு ஆண்டுகள் பஞ்சமும் தலைவிரித்தாடியது. அப்போது [[விசுவாமித்திரர்]] குடும்பத்தை விட்டு, கடற்கரையில் கடுந்தவம் மேற்கொண்டிருந்தார். நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த விசுவாமித்திரரின் மனைவி மக்கள்பட்டினியால் வாடிக்கொண்டிருந்ததை அறிந்த சத்தியவிரதன், அவர்களுக்கு உணவு அளித்து அடைக்கலம் கொடுத்தான்.
வரிசை 10:
இதனால்தான் இரண்டும் கெட்டான் மனநிலையில் இருப்பவர்களை ''திரிசங்கு நிலையினர்'' என்று அழைக்கும் வழக்கம் உள்ளது.
 
திரிசங்குவின் கதை, [[இராமாயணம்|இராமாயணத்தில்]], பாலகாண்டத்தில் [[இராமர்|இராமருக்கு]] விசுவாமித்திரர் கூறுவதாக அமைந்துள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திரிசங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது