ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" தமிழக அரசின் பல்வேறு து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
 
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வயது முதிர்வின் காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெறும் அலுவலர்களுக்கு [[ஓய்வூதியம்]] வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் பயனாக ஓய்வூதியம் பெற்று வருவோர் திடீரென மரணம் அடையும் நிகழ்வில் அவர்களது குடும்பத்திற்கு உதவிபுரியும் நோக்கில் 01.01.1997 முதல் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தில் இணைய விரும்பும் ஓய்வூதியர்கள் இதற்காக தங்கள் ஓய்வூதியத்திலிருந்து சிறு தொகையை ஒவ்வொரு மாதமும் சந்தாவாகச் செலுத்த வேண்டும். இவ்வாறு மாதாந்திர பங்களிப்பு செய்து வரும் ஓய்வூதியர்கள் இறக்க நேரிட்டால் அவருடைய மனைவி/ கணவன் அல்லது நியமிக்கப்பட்டவருக்கு ரூ.25000 மொத்தமாக ஒரு தொகை இத்திட்டத்தின் கீழ் உதவியாக வழங்கப்படும்வழங்கப்படுகிறது. இந்நலத்திட்டமே ஓய்வூதியர் குடும்பப் பாதுகாப்பு நிதி என்று அழைக்கப்படுகிறது.