நரிக்குறவர் இனவரைவியல் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
வரிசை 12:
பக்கங்கள் = 270 பக்கங்கள் |
ஆக்க_அனுமதி = ஆசிரியருக்கு |
<!--ஐஎஸ்பிஎன் = 81-87641-49-5-->
}}
'''நரிக்குறவர் இனவரையியல்''' என்பது 2004 இல் தமிழில் வெளிவந்த ஓர் இனவரைவியல் ஆய்வு நூல் ஆகும். இந்த நூல் "இனவரைவியல் முறையினை மையப்படுத்தி நீண்ட காலக் களப்பணிமூலம், விரிவாகத் தொகுக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் விவரண முறையில் எழுதப்பட்டதாகும்". இந்த நூலின் ஆசிரியர் ஆய்வாளர் [[கரசூர். பத்மபாரதி]] ஆவார்.
இந்நூல் 1999 இல் ஆசிரியர் செய்த நரிக்குறவர்களின் சடங்குகள் தலைப்பிலான குறுஆய்வேட்டின் தொடர்ச்சியாக செய்யப்பட்ட இனவரைவியல் நூல்.
 
முனைவர் பக்தவத்சல பாரதியின் அணிந்துரையில் இந்திய இனவரையியலை இந்தியர்களே எழுதும் முயற்சியில் ஓர் பெண் ஆய்வாளர் இந்திய ஆரிய மொழிச் சமூகத்தினருடன் ஒன்றிணைந்து அவர்களின் பண்பாட்டை மொழிபெயர்க்கும் சிரமமான பணியை சிறப்பாகச் செய்திருப்பதைக் குறிப்பிடுகிறார்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நரிக்குறவர்_இனவரைவியல்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது