கடோபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added one ref
சி added one link
வரிசை 4:
 
இது [[சுவாமி விவேகானந்தர்|சுவாமி விவேகானந்தருக்கு]] மிகவும் பிரியமான உபநிடதம்.தமது சீடரிடம், ''’உபநிடதங்களில் அதைப்போல அவ்வளவு அழகியது வேறு எதுவும் இல்லை. நீங்கள் எல்லோரும் அதை மனப்பாடம் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். வெறுமனே படிப்பதால் என்ன பயன்? அதில் வரும் நசிகேதனின் நம்பிக்கை, தைரியம், விவேகம், துறவு முதலியவற்றை வாழ்வில் கடைபிடிக்க முயற்சி செய்’'' என்று கூறியுள்ளார்.
<ref>[[எழுந்திரு! விழித்திரு!]] ; பகுதி 6; சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் எழுதியவற்றின் தொகுப்பு; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 15</ref>
 
==இவ்வுபநிடதத்தின் சாந்தி மந்திரம் & விளக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/கடோபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது