திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில்
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
வரிசை 22:
| ஊர் =
| மாவட்டம் =
| மாநிலம் = <!--[[தமிழ்நாடு-->]]
| நாடு = <!--[[இந்தியா-->]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = வாசீஸ்வரர், பசுபதீசுவரர், பாசூர்நாதர், உடையவர்
| உற்சவர் = சோமாஸ்கந்தர்
| தாயார் = தங்காதலி(தம்காதலி), பசுபதி நாயகி, மோகனாம்பாள், பணை முலை நாச்சியார்
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் = மூங்கில் (பாசு)
| தீர்த்தம் = சோம, தீர்த்தம் மற்றும் மங்கள தீர்த்தம்
| ஆகமம் = காமீகம்
| திருவிழாக்கள் = பிரம்மோற்ஸவம், திருவாதிரை, சிவராத்திரி.
வரிசை 37:
| பாடியவர்கள் = அப்பர், சுந்தரர், சம்பந்தர்
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை = கருவறை கஜப்பிரஷ்டம் (தூங்கானை மாடம்) அமைப்பு
| கோயில்கள் =
| மலைகள் =
வரிசை 43:
| கல்வெட்டுகள் =
<!-- வரலாறு -->
| தொன்மை =புராதனக் கோயில்
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
வரிசை 52:
}}
 
'''திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில்''' அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வாசீஸ்வரர், தாயார் தங்காதலி.
பசு மூங்கில் புற்றில் பால் சொரிந்ததைக் கண்ட வேடர்கள் வெட்டிப்பார்த்தபோது சிவலிங்கம் வெளிப்பட்டதாக தலவரலாறு. <ref name="சிவாலயங்கள்">தமிழகச் சிவாலயங்கள் 308; திருமகள் நிலையம்;பக்கம் 21,22,23</ref>
 
இச்சிவாலயம் [[தமிழ்நாடு]] மாநிலம் [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] உள்ள [[திருப்பாசூர்]] என்ற ஊரில் அமைந்துள்ளது.
 
==தரவரலாறு==
இத்தலத்தில் சிவபெருமானை லிங்கமாகலிங்கமாகத் திருமால் வழிபட்டு மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்களைக் கொன்ற பாவம் நீங்கப்பெற்றார்.
 
===கரிகாற் சோழன்===
சமணர்கள் கரிகாற் சோழன் மீது கொண்ட பகைமையால் பெரிய நாகத்தை ஒரு குடத்தில் இட்டு அனுப்ப இத்தல சிவபெருமான் பாம்பாட்டியாக வந்து மன்னனைக் காத்த தலம். இக்கோயிலை அமைக்க கரிகாலன் விரும்ப, அவன் மீது குறுநில மன்னன் பகைமை கொண்டு தான் உபாசனை செய்த காளிதேவியை கரிகாற் சோழ மன்னன் மீது ஏவ சிவபெருமான் நந்தியை அனுப்பி காளிதேவியை அடக்கியதை நினைவூட்டுவதற்காக காளியின் சிற்பம் நூற்றுக்கால் மண்டபத்தின் முன் உள்ளது.<ref name="சிவாலயங்கள்"/>
 
==அமைவிடம்==
இச்சிவாலயம் [[தமிழ்நாடு]] மாநிலம் [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] உள்ள [[திருப்பாசூர்]] என்ற ஊரில் அமைந்துள்ளது. திருவள்ளூருக்கு மேற்கில் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.<ref name="சிவாலயங்கள்"/>
 
==இவற்றையும் காண்க==
 
==ஆதாரங்களும் மேற்கோள்களும்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/திருப்பாசூர்_வாசீஸ்வரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது