குலசேகர ஆழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
:கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே!
::என்னுடைய இன்னமுதே இராகவனே! தாலேலோ!
புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே
திண்டிரலால் தாடகைதன் உரமுருவ சிலைவளைத்தாய்
கண்டவர் தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே
எண்டிசையு மாலுடயாய் இராகவனே தாலேலோ
 
கொங்குமலி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாய்
தங்குபெரும் புகழ் ஜனகன் திருமருகா தாசரதீ
கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே
எங்கள்குல தின்னமுதே இராகவனே தாலேலோ
 
தாமரைமேல் அயனவனைப் படைத்தவனே - தசரதன்றன்
மாமதலாய் மைதிலிதன் மணவாளா - வண்டினங்கள்
காமரங்கல் இசைபாடும் கணபுரத்தென் கருமணியே
ஏமருவும் சிலைவலவா இராகவனே தாலேலோ
 
பாராளும் படர்செல்வம் பரதனம்பிக் கேயருளி
ஆராவன் பிளையவனோ தருஞான மடைந்தவனே
சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தஅரசே
தாராலும் நீன்முடிஎன் தாசரதீ thaalEl
 
சுற்றமெல்லாம் பின்ன்தொடராத் தொல்கான மடைந்தவனே
அற்றவர்கட் கருமருந்தே அயோத்தினகர்க் கதிபதியே
கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே
சிற்றவைதன் சொல்கொண்ட ஸ்ரீராமா தாலேலோ
 
ஆளிநிலைப் பாலகனா யன்ருலக முன்டவனே
வாளியைகொன் ரரசிலைய வானரத்துக் களித்தவனே
காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே
ஆளினகர்க் கதிபதியே அயோத்திமனே தாலேலோ
 
மலையதனா லனைகட்டி மதிளிலங்கை யழித்தவனே
அலைகடலைக் கடைந்தமரார்க் கமுதருளிச் செய்தவனே
கலைவளவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே
சிலைவலவா சேவகனே ஸ்ரீராமா தாலேலோ
 
தளையவிழும் நறுங்குன்சித் தயரதன்றன் குலமதலாய்
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை யழித்தவனே
களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே
இளையவர்கட் கருளுடையாய் இராகவனே தாலேலோ
 
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும்வன் தடிவனங்க அரங்கநகர்த் துயின்றவனே
காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே
எவரிவேனி சிலைவலவா இராகவனே தாலேலோ
 
கன்னிநன்மா மதில்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை
கொள்னவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரன்சொன்ன
பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே
 
== குலசேகரப்படி ==
"https://ta.wikipedia.org/wiki/குலசேகர_ஆழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது