==சப்தஸ்தானம்==
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் [[கும்பகோணம்]] ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் [[திருக்கலயநல்லூர்]], [[தாராசுரம்]], [[திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்|திருவலஞ்சுழி]], [[சுவாமிமலை]], [[கொட்டையூர்]], [[மேலக்காவேரி]] ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர். <ref> திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு, 1992 </ref>
| பெயர் = திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில்<ref>http://www.shivatemples.com/sofct/sct068.php</ref>
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
| படிம_அளவு =
| தலைப்பு =
| வரைபடம் =
| வரைபடத்_தலைப்பு =
| நிலநேர்க்கோடு =
| நிலநிரைக்கோடு =
<!-- பெயர் -->
| புராண_பெயர் = திருக்கலயநல்லூர்
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
| ஆங்கிலம் =
| மராத்தி =
| வங்காளம் =
| சீனம் =
| மலாய் =
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் = திருக்கலயநல்லூர் (தற்போதைய பெயர் சாக்கோட்டை)
| மாவட்டம் =[[கும்பகோணம்]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = அமிர்தகலசநாதர்
| உற்சவர் =
| தாயார் =அமிர்தவல்லிநாயகி,அமிர்தவல்லி
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் =
| தீர்த்தம் =நால்வேத தீர்த்தம்
| ஆகமம் =
| திருவிழாக்கள் = மகா சிவராத்திரி
<!-- பாடல் -->
| பாடல்_வகை =
| பாடியவர்கள் =சுந்தரர்
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| கோயில்கள் =
| மலைகள் =
| நினைவுச்சின்னங்கள் =
| கல்வெட்டுகள் =
| தொன்மை =
| நிறுவிய_நாள் =புராதனக் கோவில்
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் =
| கலைஞர் =
| அறக்கட்டளை =
| வலைதளம் =
}}
திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில் சுந்தரரால் பாடல் பெற்ற திருத்தலம்.தேவாரப்பாடல் தலங்களில் இது 131வது திருக்கோயில் ஆகும்.<ref>http://temple.dinamalar.com/New.php?id=379</ref>பிரளய காலத்தில் உயிர்களைக் கொண்ட கலயம் இத்தலத்தில் தங்கியதால் கலயநல்லூர் என்றும், சாக்கியர்கள் அதிகம் வாழ்ந்ததாலும், சாக்கிய நாயனாரால் வழிபடப்பட்ட தலம் என்பதாலும் சாக்கியர் கோட்டை என்றும் அழைக்கப்பட்டு அதுவே பின் மருவி சாக்கோட்டை என்றும் பெயர் பெற்றது. கோட்டை சிவன் கோயில் என்பது நடைமுறைப் பெயர்.
ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலசம் இங்கு தங்கியதால் கலசநல்லூர் என அழைக்கப்படுகிறது. சாக்கியர் (பௌத்தர்கள்) இங்கு வாழ்ந்ததால் சாக்கியர் கோட்டை என அழைக்கப்பட்டு பின்னர் சாக்கோட்டை என ஆனது என்பர். இக்கோயில் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் உள்ளது.
==இறைவன், இறைவி==
==கோயில் வரலாறு==
இக்கோயிலிலுள்ள இறைவன் அமிர்தகலசநாதர் எனப்படுகிறார். இறைவி அமிர்தவல்லி.
இக்கோயில் கும்பகோணம்-வலங்கைமான் சாலையில் கும்பகோணத்திலிருந்து 3 கிமீ. தொலைவில் உள்ளது. இறைவன் அமிர்தகலசநாதர், இறைவி அமிர்தவல்லிநாயகி.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
==சைவக் கோயில்கள்==
* [[கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்|கும்பேஸ்வரர் கோயில்]]
* [[குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகேஸ்வரசுவாமி கோயில்|நாகேஸ்வரசுவாமி கோயில்]]
* [[கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில்|காசி விஸ்வநாதர் கோயில்]]
* [[கும்பகோணம் சோமேஸ்வரர் கோயில்|சோமேஸ்வரர் கோயில்]]
* [[கும்பகோணம் கோடீஸ்வரர் கோயில்|கோடீஸ்வரர் கோயில்]]
* [[கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்|காளஹஸ்தீஸ்வரர் கோயில்]]
* [[கும்பகோணம் கௌதமேஸ்வரர் கோயில்|கௌதமேஸ்வரர் கோயில்]]
* [[கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோயில்|பாணபுரீஸ்வரர் கோயில்]]
* [[கும்பகோணம் அபிமுகேஸ்வரர் கோயில்|அபிமுகேஸ்வரர் கோயில்]]
* [[கும்பகோணம் கம்பட்ட விஸ்வநாதர் கோயில்|கம்பட்ட விஸ்வநாதர் கோயில்]]
* [[கும்பகோணம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்|ஏகாம்பரேஸ்வரர் கோயில்]]
{{சப்தஸ்தானம்}}
{{சிவத் திருத்தலங்கள்}}
{{சைவம்}}
[[பகுப்பு:தமிழ்நாட்டு இந்துக் கோயில்கள்]]
|