இரும்பை மாகாளேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 52:
}}
 
 
'''மகாகாளேசுவரர் கோயில்''' தமிழ்நாட்டின் விழுப்புரமாவட்டத்தைச் சேர்ந்த இரும்பை எனும் ஊரில் அமைந்துள்ள [[சிவன்]] கோயில் ஆகும். இது [[சம்பந்தர்|திருஞானசம்பந்தரால்]] தேவாரப் பாடல் பெற்ற சிவாலயம். .[[ஒழிந்தியாம்பட்டு அரசலீசுவரர் கோயில்|திருஅரசிலியிலிந்து]] சில கி.மீ தொலைவில் அமைந்துள்ள தலம் இரும்பை. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். லிங்க அமைப்பு மூன்று பகுதிகளாக வெடித்துச் சேர்க்கப்பட்டது.
மகாகாளர், கடுவெளிச் சித்தர் முதலானோர் வழிபட்ட திருத்தலம். <ref>தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 66</ref>
 
 
;==சம்பந்தர் பாடல்==
இத் தலம் குறித்து சம்பந்தர் பாடிய பாடல்:
 
<poem>
பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பான்மகள்
"https://ta.wikipedia.org/wiki/இரும்பை_மாகாளேசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது